Admin

Admin

தொழிலாளியை தாக்கிய, வாலிபர் கைது!

ஈரோடு :   ஈரோடு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்தவர் சாகர் டுடு (47), இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில்,  உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை...

ஊரப்பாக்கத்தில், மது விற்றவர் கைது!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம்,  ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

இரட்டை கொலை வழக்கில், குற்றவாளிகள் சிறையில் அடைப்பு!

சென்னை :  சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (58), தொழில் அதிபர். குஜராத் மாநிலத்தில்,  கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர்...

கடத்தல் தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...

மக்களுக்காக அரசின், சிறப்பான திட்டம்!

மதுரை : மதுரை மாவட்டம், எல்.என்.எஸ். இல்லத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட...

கால்நடைத்துறை சார்பில், கலந்துறையாடல் முகாம்!

மதுரை :  மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பாயூரணி ஊராட்சியில், கால்நடை துறை சார்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை இணை இயக்குநர் நடராஜன்,...

கஞ்சா விற்ற தம்பதி மற்றும் 5 பேர் கைது!

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திண்டுக்கல் கிரைம்ஸ் 11/07/2022

 ஐ.ஜி, தனிப்படையினர் நடவடிக்கை! திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் அருகே கொழிஞ்சிபட்டியில், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார், ஜல்லிபெட்டியைச் சேர்ந்த சதீஷ்,விஷ்வா ஆகிய 3 பேரை...

லாரியில் மணல் திருடியவர் கைது

மணல் கடத்திய, 4 பேர் கைது!

வேலூர் :  வேலூர் குடியாத்தம் தாலுகா  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,  ஆற்றில் மணலை மூட்டைகளாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் செல்வதாக வந்த புகார்களின் பேரில்...

2 பேர், குண்டர் சட்டத்தில் கைது!

திருப்பூர் :  திருப்பூர் கள்ளக்குறிச்சி வெள்ளிமலை, பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் கலியமூர்த்தி (26), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மூர்த்தி (25),...

450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், 2 பேர் கைது!

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம்,  உச்சிப்புளி அருகே உள்ள இருமேனி கடற்கரை பகுதியில்,  இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து...

கஞ்சா வேட்டையில், வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கமலேசன், மற்றும் காவல் துறையினர், கிருஷ்ணகிரி லைன்கொல்லை முனியப்பன் கோவில் அருகில், ரோந்து...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

நண்பரை கத்தியால், வெட்டிய வாலிபர் கைது!

சென்னை :  சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (26), இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் வியாசர்பாடி சஞ்சய்...

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, ஆந்திர குற்றவாளி கைது!

சென்னை :  சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் பறிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்த செல்போன் பறிப்பில், ஈடுபடுவது தெரிய வந்தது.  அந்த...

காவல் துறையினர், புகார்தாரரிடம் ஆலோசனை கூட்டம்!

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,. திரு. சிவ பிரசாத் இ.கா.ப,  அவர்கள் உத்தரவின்படி, இன்று ஊமச்சிகுளம், மேலூர், பேரையூர், சமயநல்லூர், ஆகிய உட்கோட்டத்தில், காணாமல்...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

சிறுமியை கடத்தி திருமணம், செய்து வைத்த வாலிபர் கைது!

சேலம் :  சேலம் வாழப்பாடி,  மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த (15), வயது சிறுமி தனது தாயுடன் வாழப்பாடி அருகே ஒரு கிராமத்தில், உள்ள...

கழிவுகளை கொட்ட முயன்ற, டெம்போ ஓட்டுநர் கைது!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில்,  உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை டன் கணக்கில், சேகரித்து...

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே நள்ளிரவில்,  பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த வாலிபர் குட்டிமயில், என்ற வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தாலுகா காவல்...

பிரபல வார இதழ், எரித்து ஆர்ப்பாட்டம்!

மதுரை :  கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழின் வெளியீட்டாளரைக் கண்டித்து, மதுரையில் வெள்ளாளர்...

மதுரை கிரைம்ஸ் 10/07/2022

பழ வியாபாரிகளுக்குள் மோதல், 4 பேர் கைது! மதுரை :   மதுரை சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டிமீனா (47), இவர் பீ.பீ.குளம் உழவர் சந்தை அருகே...

Page 7 of 45 1 6 7 8 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.