தொழிலாளியை தாக்கிய, வாலிபர் கைது!
ஈரோடு : ஈரோடு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்தவர் சாகர் டுடு (47), இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில், உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை...
ஈரோடு : ஈரோடு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்தவர் சாகர் டுடு (47), இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில், உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து...
சென்னை : சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (58), தொழில் அதிபர். குஜராத் மாநிலத்தில், கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
மதுரை : மதுரை மாவட்டம், எல்.என்.எஸ். இல்லத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட...
மதுரை : மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பாயூரணி ஊராட்சியில், கால்நடை துறை சார்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை இணை இயக்குநர் நடராஜன்,...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்,...
ஐ.ஜி, தனிப்படையினர் நடவடிக்கை! திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் அருகே கொழிஞ்சிபட்டியில், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார், ஜல்லிபெட்டியைச் சேர்ந்த சதீஷ்,விஷ்வா ஆகிய 3 பேரை...
வேலூர் : வேலூர் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஆற்றில் மணலை மூட்டைகளாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் செல்வதாக வந்த புகார்களின் பேரில்...
திருப்பூர் : திருப்பூர் கள்ளக்குறிச்சி வெள்ளிமலை, பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் கலியமூர்த்தி (26), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மூர்த்தி (25),...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள இருமேனி கடற்கரை பகுதியில், இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கமலேசன், மற்றும் காவல் துறையினர், கிருஷ்ணகிரி லைன்கொல்லை முனியப்பன் கோவில் அருகில், ரோந்து...
சென்னை : சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (26), இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் வியாசர்பாடி சஞ்சய்...
சென்னை : சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் பறிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்த செல்போன் பறிப்பில், ஈடுபடுவது தெரிய வந்தது. அந்த...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,. திரு. சிவ பிரசாத் இ.கா.ப, அவர்கள் உத்தரவின்படி, இன்று ஊமச்சிகுளம், மேலூர், பேரையூர், சமயநல்லூர், ஆகிய உட்கோட்டத்தில், காணாமல்...
சேலம் : சேலம் வாழப்பாடி, மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த (15), வயது சிறுமி தனது தாயுடன் வாழப்பாடி அருகே ஒரு கிராமத்தில், உள்ள...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில், உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை டன் கணக்கில், சேகரித்து...
மதுரை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழின் வெளியீட்டாளரைக் கண்டித்து, மதுரையில் வெள்ளாளர்...
பழ வியாபாரிகளுக்குள் மோதல், 4 பேர் கைது! மதுரை : மதுரை சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டிமீனா (47), இவர் பீ.பீ.குளம் உழவர் சந்தை அருகே...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.