Admin

Admin

வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை, 7 பேர் கைது!

சென்னை :  சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மணிமேகலை 2-வது தெருவில்,  தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த...

ரூ.1.27 கோடி பணம் பறிமுதல், வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

சென்னை :   சென்னை அண்ணாசாலை, பெரியார் சிலை அருகில்,  இன்று காலை 10 மணி அளவில் போக்குவரத்து காவல் துறையினர், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக...

வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை, 3 பேர் கைது!

சென்னை :   கேரளாவின் திருச்சூரில் குன்னம்குளம் பகுதியில்,  வசித்து வந்த தம்பதி சுமேஷ் மற்றும் சங்கீதா. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்....

கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல் துறையினருக்கு பாராட்டு!

தூத்துக்குடி :    தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் ஜீவ யோசுவா (29),  என்பவர்  (11.07.2022) அதிகாலை அவரது வீட்டில் விஷமருந்திய நிலையில்,  இறந்து...

போதை பொருள் தடுப்பு பணியில், சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது...

மாணவிகளுக்கு, காவல் கண்காணிப்பாளரின் பாராட்டு!

 திருநெல்வேலி :  (10.07.2022)-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 34, அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதில்...

கொலை குற்றவாளிகளுக்கு, ஆயுள்தண்டனை!

தென்காசி :  தென்காசி மாவட்டம்,  ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,  மணல் திருட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில்,  கடந்த 2012, ஆம் ஆண்டு கருப்பசாமி என்பவரை...

மாநில அளவிலான, துப்பாக்கி சுடும் போட்டிகள்!

திருச்சி :  திருச்சி மாநகர கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில், உள்ள திருச்சி மாநகர ரை (31.12.2021)-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும்...

60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று, காவல் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி!

திருவள்ளூர் :   திருவள்ளூர், சைக்கிளில் சென்ற  தமிழக  டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு, நேற்று காலை சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு தாமரைப்பாக்கம், வெங்கல், சித்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் வழியாக...

தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை, 2 பேர் கைது!

விருதுநகர் :   விருதுநகர் பாலம் அருகில் உள்ள 2 கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல்நிலைய காவல் துறையினருக்கு...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

மதுரை கிரைம்ஸ் 12/07/2022

கத்தி முனையில் வழிப்பறி , 6 பேர் கைது!   மதுரை :   மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோ மகன் அருண்பாண்டி (25)...

காவல்துறையினருக்கு, பொதுமக்களின் பாராட்டு!

திருப்பூர் :  திருப்பூர் மாவட்டம்,  அவினாசி சாலை குமார் நகர் அருகில்,  சாலை வழியாக செல்லும் போது குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், ஏற்பட்ட பள்ளத்தில் காவலர்...

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

திண்டுக்கல் கிரைம்ஸ் 11/07/2022

போதை காளான், விற்றவர் கைது!   திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில்,  போதை காளான், கஞ்சா விற்ற கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா என்பவரை கொடைக்கானல்...

கஞ்சா விற்ற, 2 பேர் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே கஞ்சா விற்கப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர்,  அந்த...

தவறான செயலில் , ஈடுபட்ட பெண் கைது!

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு . மணி,  உத்தரவின்பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் சூப்பிரண்டு திரு . கணேசன், ...

சிறுமியை மராட்டிய மாநிலத்திற்கு, கடத்தி சென்ற வாலிபர் கைது!

மதுரை :   மதுரையை அடுத்த பசுமலையை சேர்ந்த (16), வயது சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் படிப்பை விட செல்போனில் பிரீ பயர்...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

வீடு புகுந்து கைவரிசை, வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி ஓசூர் தோட்டகிரி பகுதியை சேர்ந்தவர் பாக்கியம்மா. சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் 2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றார்....

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

திருவெண்ணெய்நல்லூரில், லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபு, மற்றும்  பெரியசெவலை கூட்டு ரோடு பகுதியில் காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

கொலை முயற்சி வழக்கில், 4 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம்  பிள்ளையார்பாளையம் மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் விஜய் (23),  இவர் நேற்று முன்தினம் மதியம் இருசக்கர வாகனத்தில்,  மடம் தெருவில் உள்ள தனியார் திருமண...

Page 6 of 45 1 5 6 7 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.