Admin

Admin

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

5 பேருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை!

கோவை :   நாமக்கல் டவுன் சேலம் சாலையில், எஸ்.ஆர்.ஓய்.ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினர். இந்த நிறுவனத்தில் சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, முபாரக்...

பெட்ரோல் பாட்டிலுடன் போராட்டத்தில், ஈடுபட்ட 25 பேர் கைது!

அரியலூர் :  அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில், 1983-ம் ஆண்டு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

சிறுமியிடம் சில்மிஷம், பள்ளி ஊழியர் கைது!

சென்னை :   சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில்,  உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

தொழிலாளி வெட்டி கொலை, 2 பேர் கைது!

சென்னை :  சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோவில்,  தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (24),  பொழிச்சலூர், விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45), இவர்கள்...

ரூ.4 ஆயிரம் கோடி, வங்கிக்கடன் மோசடியில், 4 பேர் கைது!

சென்னை :  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை கடந்த 2009-ம்...

திருட்டில் ஈடுபட்ட, குற்றவாளி கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மில்லர்பரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்,  என்பவரின் மனைவி தனது இருசக்கர வாகனத்தை கடந்த (11.7.2022 )அன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ...

ரூ.15 இலட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு, சிறப்பு பிரிவு காவல்துறையினர்!

திருநெல்வேலி :  கன்னியாகுமரி மாவட்டம்,  அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த தேவி என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 7 சென்ட் இடம் இராதாபுரம், லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

சிறுவன் கடத்தி கொலை, பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

திருவண்ணாமலை :   கடந்த 2011-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வெளுங்கானந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது இளைய மகன் வினோத்குமார் வயது (12), ...

கொலைமிரட்டல் விடுத்த நபர், குண்டாஸில் கைது!

தென்காசி :  வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,  வசித்து வரும் சிறை தலைமை வார்டன் மணிகண்டன் என்பவருக்கு செல்போன் மூலமாக கொலைமிரட்டல் விடுத்த தளவாய்புரம் ராம்குமார்பாண்டியன்,...

பள்ளியில், மர்மநபரின் கைவரிசை!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம்,  திருப்புத்தூர் அச்சுக்கட்டு பகுதியில்,  உள்ள லிம்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,  ஜூலை 13ம் தேதி காலை பள்ளி அலுவலர் லத்தீப் பள்ளி வளாகத்தை...

காவல் துறையினருக்கான பணிமாறுதல், கலந்தாய்வு தகவல்!

சேலம் :  சேலம் மாவட்டத்தில்,  32 காவல் நிலையங்கள்,  ஆறு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்,  போக்குவரத்து பிரிவுகள், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு...

தமிழ்நாடு டி.ஜி.பியின் அறிவுறுத்தல்!

சென்னை :  கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், (24×7) அனைத்து நாட்களிலும்...

மதுரை கிரைம்ஸ் 13/07/2022

ரூ ஏழு கோடி சொத்துக்கள் முடக்கம், எஸ்.பி அதிரடி!   மதுரை :  மதுரை மாவட்டத்தில்,  ஒத்தக்கடை நாகமலை புதுக்கோட்டை சேடப்பட்டி அரசம்பட்டி ஆகிய காவல் நிலைய...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

திண்டுக்கல் கிரைம்ஸ் 13/07/2022

போக்சோ சட்டத்தில், வாலிபர் கைது!   திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் அருகே உள்ள ஏரக்காபட்டியை சேர்ந்தவர் லக்கன் (32),  இவர், (17), வயது சிறுமியை...

மதுரை :  கடந்த ஏப்ரல் மாதம் 8ம், தேதி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய 136 பேரை பல்கலை நிர்வாகம் நிதி சுமை,...

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம், 31 பேர் கைது!

மதுரை :  தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்,பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணித்து பட்டமளிப்பு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது....

திடக்கழிவு மேலாண்மை, உறுதிமொழி!

மதுரை :  மதுரை மாநகராட்சி “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” மண்டலம் 3 வார்டு எண்.56 வெள்ளிவீதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில், திடக்கழிவு மேலாண்மை குறித்த உறுதிமொழி, விழிப்புணர்வு...

அரசு பள்ளி அருகே, புகையிலை விற்றவர் கைது!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு பள்ளி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல்...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

44 பேரிடம் ரூ.1 கோடி, மோசடி செய்தவர் கைது!

கோவை :  நீலகிரி மாவட்டம் ,  ஊட்டியை சேர்ந்தவர் டேவிட் பால் என்கிற சின்னப்பன் (57), இவர் துடியலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் , வசித்து வருகிறார்....

போக்சோவில், வாலிபர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஏரக்காபட்டியை சேர்ந்த இலக்கின் (32), என்ற வாலிபர் சேர்வீடு ஆத்திப்பட்டியை பகுதி சேர்ந்த (17),  வயது பெண்ணை ஆசை...

Page 5 of 45 1 4 5 6 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.