கடலூரில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 2 காவல் ஐ.ஜி.க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை
கடலூர்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய 66 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை...