Admin

Admin

கடலூரில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 2 காவல் ஐ.ஜி.க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

கடலூர்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய 66 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை...

சான்றிதழ் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளர் கைது கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை

கடலூர்: கடலூர் பழையவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் குணசேகரன் தன்னுடைய மாமனார்...

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே போலீசார் வழங்கினர். இதற்கு ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமை...

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பயணிகளிடம் ரெயில்வே காவல்துறையினர் வழங்கினர். இதற்கு ரெயில்வே காவல் உதவி- ஆய்வாளர்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக போலீஸ், தீயணைப்பு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

கடலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் கலெக்டர்...

மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

கடலூர்: கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் சில்வர் பீச்சில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும்...

கடலூரில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

கடலூர்: புவனகிரி காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.தேவநாதன், திரு.ஞானசேகரன் மற்றும் காவலர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோர் புவனகிரி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது...

முதல்வர் உடல்நிலை:காவல்துறை எச்சரிக்கை!

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில்...

சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்துறையினர் கடந்த 18–ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிந்தசாமி நகர் பகுதியில் ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க...

காட்டுமன்னார் கோவிலில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 4 பேர் கைது ஆட்டோ, கார் பறிமுதல்

கடலூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் காட்டுமன்னார் கோவில் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.மகேஷ்,...

கடலூரில் கடலோர காவல்படை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை முதல் நாளில் 6 பேர் பிடிபட்டனர்

கடலூர்: தீவிரவாதிகளால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை போக்கவும், தீவிரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்ளவும் காவல்துறையினருக்கு உரிய பயிற்சி கொடுக்கும் வகையில்,...

7வது சம்பள கமிஷன்படி சம்பள உயர்வு வேண்டும் : ஓய்வு காவலர்கள் கோரிக்கை

திருச்சி: 7வது சம்பள கமிஷன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியர்களுக்கும்  விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று ஓய்வு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

தீவிரவாத ஊடுருவலை தடுக்க கடல் பகுதியில் 28, 29ல் “சாகர் காவஜ்” பாதுகாப்பு ஒத்திகை

சென்னை : தீவிரவாத ஊடுருவலை தடுக்க வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உள்பட 14 கடலோர மாவட்டங்களில்  பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. கடந்த...

கால் டாக்சி ஓட்டுநர்களை பணியில் நியமிக்கும் போது காவல்துறையினரிடம் நன்னடத்தை சான்றிதழ் பெற கால் டாக்சி நிறுவனங்கள் வேண்டுகோள்

சென்னை: கால் டாக்சி நிறுவனங்கள் ஓட்டுநர்களை பணியில் நியமிக்கும் போது காவலர்கள் சான்றிதழ் பெற வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரிடம் நன்னடத்தை சான்றிதழ் பெற்ற பிறகே...

சிதம்பரத்தில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்: சிதம்பரம் மேட்டுத்தெரு வடக்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த, டாஸ்மாக்...

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குற்றச்செயல்களை தடுக்க அதிநவீன கண்காணிப்பு கேமரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி தொடங்கி வைத்தார்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று...

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கடலூர் போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானம்

கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவருடைய மகன் பழனிவேல் (33) காவலரான இவர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்....

சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள...

புழல் ஜெயிலில் ராம்குமார் தற்கொலை

சென்னை: புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் ஜெயிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து  தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம்...

11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டி.ஜி.பி. .ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார். காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும்,...

Page 41 of 45 1 40 41 42 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.