Admin

Admin

வன்முறையில் ஈடுபட்டது சமூக விரோதிகளே ! மாணவர்கள் அல்ல: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேட்டி

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்...

காவலர்களின் நிலையையும் சிறிது சிந்தித்து பாருங்கள்.

தமிழக காவல்துறையினர் சுமார் நூறு நாட்களுக்கும் மேல் கடுமையான மன உளைச்சலில் உருகி வருகிறார்கள், என்பது எத்தனைபேர்களுக்கு தெரியும்..!!! #ஜெயலலிதா_மரணம்_சென்னை_புயல், 500ரூ., 1000 ரூபாய் தடை, ஜல்லிக்கட்டு...

போலீசார்–மீனவர்களுக்கிடையே விளையாட்டு போட்டி

கடலூர்: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் காவல்துறையினர் மற்றும் மீனவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு விளையாட்டு போட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியர் அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே நடைபெற்றது. இதில் கபடி...

தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்

தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர். 1. ப.மோகன் தாஸ் (ஏசி மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) - பரங்கி மலை சட்டம்...

கடலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி டவுன்ஹாலில் நடந்தது. பேரணியை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் தலைமை தாங்கி கொடியசைத்து...

நோயாளிகளுக்கான உபசரிப்பு குறித்து எஸ்.பி. அறிவுறுத்தல்!

காரைக்கால்: காரைக் கோயில்பத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி சுகாதார நிலையத்தில்,சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, புதுச்சேரி அன்னை தெரசா படமேற்படிப்பு ஆராய்ச்சி...

ஆலோசனை கூட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11–ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில்...

மோட்டார் வாகன விதி மீறல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பேட்டி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மோட்டார் வாகன விதிகளை மீறிய ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 2...

கடலூரில் 130 போலீசார்– ஊர்க்காவல்படையினர் ரத்த தானம்

கடலூர்: கடலூர் மாவட்ட ஊர்க்காவல்படை, காவல்துறையினர் இணைந்து சிறப்பு ரத்ததான முகாமை காவல் மருத்துவமனையில் நேற்று நடத்தினர். முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கி...

தொடரும் காவலர்கள் தற்கொலைகள், கண்டு கொள்ளுமா தமிழக அரசு !

தாங்க முடியாத பணிச்சுமை.. மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் 'துப்பாக்கியால் சுட்டு தற்கொலை'  இப்போ தான் போலிசுக்கு எதுக்கு துப்பாக்கி கொடுத்துருக்காங்கன்னு தெரியுது.எதிரிகளை சுட அல்ல.'நாங்கள் கொடுக்கும்...

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.16 பேரில் 9 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும்...

17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழக போலீசில், 17 டி.எஸ்.பி.இக்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய, பணி மாறுதல் அளித்து, டி.ஜி.பி., - திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார். அதன் விபரம்: பெயர் -...

புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு.மதிவாணன் பொறுப்பேற்பு

கடலூர்: கடலூர் மாவட்ட தலைமையிடத்து புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளராக...

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள்

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க-2640 வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-...

“மிக ஆழ்ந்த சோகத்தில் எங்கள் காவல் துறை.”

எங்கள் "புரட்ச்சி தலைவியே! இதய தெய்வமே"-அம்மா, எங்கள் உயிர் உள்ளவரை உங்களை மறக்கமுடியாது அம்மா... "டூட்டிக்கு போற போலிஸ்திரும்புவானானு அவனுக்கும் தெரியாது-அவன் குடும்பத்துக்கும் தெரியாது நேரடியாகவும் மறைமுகமாவும்...

தமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை: ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமலும், இரவு பகல் பாராமலும் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து...

முதல்வர் பற்றிய தவறான தகவல்களை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. காவல்துறை சட்ட ஒழுங்கு டி.ஐ.ஜி. திரிபாஜி உத்தரவு…

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர் பாகவும், அதன் தொடர்ச்சி யாகவும் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் பொது மக்கள்...

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு ரெயில்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

கடலூர்: பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை(செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாதலமும், உலக புகழ்பெற்றதுமான சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம்...

ஜெயலலிதா உடல் நிலை: அனைத்து காவலர்களும் பணிக்கு வர ஆணை!

சென்னை: சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பை...

கடலூர் அருகே பறவைகளை வேட்டையாடல் தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

கடலூர்: கடலூர் அருகே சிப்காட் பகுதியில் உள்ள வயல்வெளியில் இரைதேடி வரும் கொக்கு மற்றும் நாரைகளை சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்...

Page 40 of 45 1 39 40 41 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.