Admin

Admin

துப்பாக்கி சுடும் பொட்டியில் பதக்கம் வென்ற காவல் துறை கண்காணிப்பாளர்

அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில்   காவல்துறையினருக்கிடையே நடைபெற்ற அகில இந்திய அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அஸ்வின் எம்....

கடலூர் அருகே கார் மீது பஸ் மோதல்; மாமனார்–மருமகன் பலி

சென்னை: சென்னை அம்பத்தூரைச்சேர்ந்த ஆதிமூலம் என்பவருடைய மகன் சக்தி என்ற சக்திவேல் (35). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி...

‘குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் பேச்சு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் துணை...

தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த...

காவல்துறை உயர் அதிகாரி திரு.சஞ்சீவ் குமார் ஐ.பி.எஸ். மறைவு

தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் இன்று உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள் காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலம்...

நெல்லிக்குப்பம் முகமூடி கொள்ளையர்கள் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

கடலுரர்: நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் கிராமத்துக்குள் 6 பேர் கொண்ட முகமுடி கும்பல் ஒன்று நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வீடுகளில் ரூ....

நெய்வேலி அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு மர்ம நபருக்கு காவல்துறையினர் வலைவீச்சு

கடலுரர்: நெய்வேலி அருகே உள்ள காட்டுப்பூனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அமுதா (46). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அமுதா மட்டும்...

ஐம்பொன் சிலை கடத்தல்காரர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து மீட்பு

கடலூர்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஐம்பொன் சிலையை கடத்தி, கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் சிலர் கொண்டு செல்வதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...

மாணவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: பஸ்சில் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொன்றது அம்பலம்

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை ரெயில்வே பீடர் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் திருவேங்கடம்(16)....

குமரி மாவட்டத்தில் 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்  தர்மராஜன் IPS உத்தரவின் பேரில்...

திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் காவல் கண்காணிப்பாளர் பேச்சு

கடலூர்: சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி பேசினார். அப்போது...

பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

கடலூர்: விருத்தாசலம் முல்லை நகரில் பாலை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம்...

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி

கடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு...

திண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி

தமிழக காவல்துறையில் கடந்த  10 ஆண்டுகள் (2007ம் ஆண்டு முதல் 2017 வரை)  SP  யாக பணியாற்றி வந்த 8 IPS அதிகாரிகள் சிறப்பு பயிற்சிக்காக ஆந்திர...

காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளை மர்மநபர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அத்திப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(39), தொழிலாளி. இவர் குடும்பத்துடன் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின்...

மேம்பாலம் அமைக்கும் பணியால் கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர பஸ்...

மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு

கடலூர்: நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தின் தலைநகரான கடலூர்...

காவல்துறையில் 5.42 லட்சம் காலி பணியிடங்கள் சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

புதுடில்லி: 'காவல் துறையில், அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.'காவல்...

பதக்கம் பெற உள்ள தமிழகத்தை சேர்ந்த காவல் துறையினர்கள் விபரம்

குடியரசுத் தலைவர், பிரதமர் பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மத்திய, மாநில காவல் துறைகள், மத்திய காவல் ஆயுதப் படைகள், துணை...

கடலூரில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலெக்டர் ராஜேஷ் தேசியக்கொடி ஏற்றுகிறார்

கடலூர்: இந்தியா முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா...

Page 39 of 45 1 38 39 40 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.