கடலூரில் மடிக்கணினிகள், செல்போன் திருட்டு 2 வாலிபர்கள் கைது
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாத்தமங்கலம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தனவேல் மனைவி பூங்கோதை (52) சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் அருகே...
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாத்தமங்கலம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தனவேல் மனைவி பூங்கோதை (52) சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் அருகே...
கடலூர்: சென்னையில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்யும் நாகப்பட்டினத்தைச்சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் ஜலால் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த வியாபாரி...
கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் சாராயம் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்...
கடலூர்: தமிழகத்தில் 2–ம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில்...
கடலூர்: புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்தார். கடந்த 5-ந்தேதி ரெட்டிச்சாவடி அருகே வீரப்பன் மோட்டார் சைக்கிளில் வந்த போது...
புதுச்சேரி: திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் தொழிலதிபர் வேலழகன் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள்...
கடலூர்: பண்ருட்டி–சென்னை சாலையில் தனியார் ஆயில் மில் ஒன்று உள்ளது. இங்கிருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என்று அனைத்து வகையான எண்ணையும் மொத்தமாகவும், சில்லறையாகவும்...
கடலூர்: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கூடப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் அன்பு என்கிற அன்பரசன் (24) கடந்த 5–ந் தேதி அன்பரசன் உள்பட...
கடலூர்: கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி- ஆய்வாளர் திரு.ஞானசேகரன் மற்றும் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது...
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கடைகளே...
புதுவையில் பா.ஜனதா வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவரை கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 வீச்சு அரிவாள்கள், 2 மோட்டார்...
கடலூர்: காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பையனூர் பெரியார்தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் அசோக்(30). டிரைவர். இவர் சொந்தமாக சொகுசு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்....
சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையர் திரு.கரன் சின்கா திட்டமிட்டார். அதன்படி பொதுமக்கள் உடனடியாக புகார் அளிப்பதற்காக வசதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும்...
காஷ்மீரில், காவல்துறையினரை தாக்கி துப்பாக்கிகளை பறிப்பது, வங்கிகளை கொள்ளையடிப்பது என பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள்...
மத்திய காவல் படைப்பிரிவுகளில் உதவி-ஆய்வாளர் பணிகளுக்கு 2 ஆயிரத்து 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய...
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி அண்ணாசிலை அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து...
கடலூர்: புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன் (45) முன்னாள் கவுன்சிலரான இவர், புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர். கடந்த 3–ந்தேதி கடலூர் மாவட்டம்...
கடலூர்: புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர்...
செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் காவல்துறையினரிடம் சிக்கினார். ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை...
கடலூர்: கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.