Admin

Admin

தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு...

128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை...

கடலூர் அருகே என்ஜினீயர் கொலை ஒருவர் கைது

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவருக்கும், பழைய நெய்வேலியை சேர்ந்த செந்தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு...

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கடலூர்: நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி...

நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பினால் தண்டனை

சென்னை: நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:...

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் 1.திரு. டி.கல்பனா நாயக் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்...

கடலூர் : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கடலூர்: கடலூரில் ராமநத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே...

கஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது. கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சோதனை சாவடியில் நேற்று காலையில் காவல்துறையினர்...

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆலோசனை கூட்டம்

கடலூர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் வைத்து...

அனுமதியில்லாமல் சிலை வைத்தால் நடவடிக்கை

கடலூர்: கடலூர் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட...

கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்

கடலூர்: புவனகிரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் மணிக்கண்ணன் (45). இவர் நேற்று கடலூரில் இருந்து புவனகிரி நோக்கி காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்....

கடலூரில், கலெக்டர் ராஜேஷ் தேசிய கொடி ஏற்றினார்

கடலூர்: சுதந்திர தின விழா நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 26 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது

இந்திய அரசு 2017 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 26 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது. மேற்கண்ட விருதுகள் அனைத்திந்திய...

கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஐ.ஜி. ஆய்வு

கடலூர்: கடலூர் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வருகிற 16–ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு...

பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. ராஜா அவர்கள் 17.6.2017 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு...

348 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை உண்டாக்கும் நோக்கில் மரணத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்கள்,...

மத்திய குற்றப்பிரிவு காவலர் சங்கீதா புற்றுநோயால் மரணம்

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் சங்கீதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றபிரிவில் தலைமை காவலராக பணியாற்றி...

காவல்துறையினர் அதிரடி போதை பொருட்களின் மொத்த வியாபாரி கைது

கடலூர்: சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் கடந்த 12-ந்தேதி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று...

ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கடலூர்: சிதம்பரம் ஓமகுளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிதம்பரம்...

காணாமல் போன 24 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 24 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில்...

Page 36 of 45 1 35 36 37 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.