Admin

Admin

காலாட்படை ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.40 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள்

காலாட்படையை நவீனப்படுத்துவதற்கான மிகப் பெரிய கொள்முதல் திட்டங்களில் ஒன்றை ராணுவம் இறுதி செய்துள்ளது. இதன்படி ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து...

வெவ்வேறு வழிப்பறி சம்பவங்களில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

கடலூர்: கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சிதம்பரம் பொய்யாப்பிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் பாலகிருஷ்ணன்(37) என்பவர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிவா(எ)சிவராஜ் (21)...

இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 763 பேர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை மையத்தில் 763 பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில்...

‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனத்தின் ஒப்பந்தப்படி முதல் அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு

இந்திய கடலோர காவல் படைக்கு ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 7 ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கவேண்டும். அதன்படி உள்நாட்டு தொழில்நுட்பத்தில்...

பல வழிப்பறி கொள்ளைகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடலூர்: கடந்த மாதம் 26-ந்தேதி சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் ஓமக்குளம் கீழக்கரையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பவர் சென்று கொண்டு இருந்தார். அவரை உசுப்பூர்...

வனவிலங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் அபராதம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வரையாடு மற்றும் குரங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்துள்ளனர். பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி...

சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி

சென்னை: சென்னையில் நடந்த காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் 6 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் முதல் முறையாக உயர் காவல் அதிகாரிகளுக்கிடையே...

தமிழகத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 329 பேர் காயம் ராக்கெட் வெடிகளால் அதிக காயம்

தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. 329 பேர் தீக்காயம் அடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்...

வேப்பேரியில் மணல் கடத்தல் டிரைவர்கள் தப்பித்து ஓட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாசில்தார் ரத்தினாவதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவத்தன்று மாலை வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவில்...

15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம்

சென்னை: சென்னையில் 15,621 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா...

4 காவல் நிலையங்கள் 381 காவலர்குடியிருப்புகள் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.77 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 381 காவலர்குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 3 இதர காவல்துறை கட்டிடங்கள், 7...

போலீஸ் கேன்டீனில் மாதந்தோறும் 10 ஆயிரத்திற்க்கு பொருட்கள் வாங்கலாம்;: டிஜிபி

சென்னை: காவல் துறையினருக்கான கேன்டீனில் கொள்முதல் செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான பண வரம்பும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு...

கடலூரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை முகாம்

கடலூர்: புதுவை, வாணரப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் என்ற முனிவேலு (34). ரவுடியான இவர் கடந்த 3ம்தேதி ஆட்டுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து...

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக காவல்துறையின் தங்கமகன் சந்துரு

சீனாவில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தமிழக காவல்துறையின் தங்கமகன் திரு.சந்துரு வெள்ளி பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளாா். அவரை...

தமிழக காவல்துறையில் 14 IPS அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 14 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட IPS அதிகாரிகள் விபரம்...

காவல்துறையை சார்ந்த 5 காவலருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலருக்கு தமிழக அரசு காந்தியடிகள் காவலர் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன்...

காவல்துறையை நவீனப்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி, மத்திய அரசு ஒதுக்கீடு

டெல்லி: டெல்லியில் இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சர்கள் கூட்டம் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும்...

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…?

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…?

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது....

தமிழக சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு

சென்னை: அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க...

கடலூர் மாவட்ட கடலோர பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

கடலூர்: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கடலூர் உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை 6 மாதங்களுக்கு ஒரு முறை...

Page 35 of 45 1 34 35 36 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.