Admin

Admin

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வு

தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக்...

கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவுடன் அதிரடி நடவடிக்கை கஞ்சா விற்பனையளர்களுக்கு கடும் எச்சரிக்கை

கடலூர்: விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஈஸ்வரன், சென்னை தாம்பரம் துணை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று விழுப்புரத்தில் பயிற்சி...

காவலர் தின வாழ்த்துப் பா

கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை  தனது  கண்களாகவும், தான் பணிபுரியும்  இடத்தை இறை குடியிருக்கும்   இல்லமாக நினைத்து   காக்கி சீருடையின் தன்மானம் காத்து, மக்கள் நலனை பாதுகாக்க  குற்றவாளிகளை ...

தஞ்சை மாவட்ட காவலர்களுடன் காவலர் தினம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் வட்டம் பகுதிகளில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு...

வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து வனத்துறையினரிடம் மாட்டிகொண்ட வாலிபர்

கடலூர்: டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீதும் கடும்...

கடலூரில் பட்டப்பகலில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை

கடலூர்: விருத்தாசலத்தில் பெண்ணாடம் சாலை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்வர் ( 40). இவர் விருத்தாசலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல்...

கடலூரில் டீக் கடை உரிமையாளரின் நேர்மையை பாராட்டி பரிசு

கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் யுவுஆ ல் ரூபாய் 40¸000 பணம் எடுத்துக் கொண்டு, சுப்புராயலு நகரில் உள்ள டீக் கடையில் டீ...

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

பொதுவாக மக்கள் நினைப்பது இந்த வாகன அற்ப வழக்குகளை Traffic Police மட்டும் பார்த்தால் என்ன என்று? உலகளவில் விபத்தில் இறப்போர் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம், அதை...

புதுவையில் லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது

புதுச்சேரி : புதுவையில் ஆண்லைன் லாட்டரி விற்ற கும்பல் கைது. புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்லைன் லாட்டரி மற்றம் 3 நம்பர் லாட்டரி விர்பனை நடைபெறுவதாக...

பாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு

கடலூர்: இன்று(புதன்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்...

விழுப்புரம் காவல்துறை தலைமையகத்தில் புதிய நூலகம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் புகார் அளிக்கவும், காவல்துறை சார்ந்த பல்வேறு நடைமுறைகளுக்காகவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பெருமளவில் பொதுமக்கள் வருகை தரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...

சினிமா பாணியில் கொலையாளிகளை விரட்டிப்பிடித்த தமிழக காவல்துறையினர்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஒதியன் சாலையில் உள்ள துணிக்கடை அருகே வைத்து கொளஞ்சி என்பவரை முன்விரோதம் காரணமாக படுகொலை செய்து விட்டு தப்பிய மூவர் குறித்து வான்...

புதுச்சேரியில் இருந்து தப்பி வந்த கொலைகார கும்பலை கடலூரில் மடக்கி பிடித்த காவல்துறையினர்

கடலூர்: சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(48) பிரபல ரவுடி. இவர் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...

கடலூரில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய 21 பேர் கைது

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு காவல் உதவி- ஆய்வாளர் திரு.ஆனந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது திருமாணிக்குழி கிராமத்தில் மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டிகளை...

குழந்தையும்.. வாக்கி டாக்கியும்..

கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் தொடர் விடுமுறை எடுக்காமல் இரவு-பகல் பாராமல் காவல் துறை பணியில் பம்பரமாக சுழன்று வருபவர், அர்ச்சனா ஜா. இவர் சத்தீஸ்கர் மாநிலம்...

கடலூர் சிறைசாலைக்கு அதிநவீன கருவி, டி.ஐ.ஜி. திரு.பாஸ்கரன் தகவல்

கடலூர்: கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700–க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் வெளியே கேப்பர்...

7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை : தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, திருச்சி காவல்துறை ஆணையர்கள்...

கடலூரில் தொடரும் வழிப்பறி தலைவன் உள்பட மூன்று பேர் கைது

கடலூர்: திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. இந்த...

கடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் புதுவை  (பாண்டிச்சேரி ) மாநிலம் தவளக்குப்பம் பகுதியை...

தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் திடீர் பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் 1- மதுரை தெற்கு மண்டல...

Page 34 of 45 1 33 34 35 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.