மணிமுத்தாற்றை தூய்மை படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர்
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் IPS., அவர்களின், அறிவுரையின் பேரிலும் விருத்தாசலம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபாசத்யன்...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் IPS., அவர்களின், அறிவுரையின் பேரிலும் விருத்தாசலம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபாசத்யன்...
சென்னை: தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1. திரு.முருகன், காவல் துணை கண்காணிப்பாளர், (திருப்பத்தூர் துணை பிரிவு, சிவகங்கை மாவட்டம்) சென்னை பெருநகர நவீன...
கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி...
கடலூர்: குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின...
நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார். குடியரசு...
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப். தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் மழுநேர...
பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும்...
கடலூர்: விருத்தாசலம் வி.சாத்தமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (35). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 8.12.2017 அன்று குப்பநத்தநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் (35), புதுக்குப்பத்தை...
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற காவல் பொதுமக்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி, கோலப்போட்டியில் பங்கேற்று கோலமிட்டார். தூத்துக்குடி தெற்கு...
சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணியாளர்கள், 1,686 பேருக்கு, 'தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்' அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், காவல், தீயணைப்பு, சிறைத்துறை பணியாளர்கள்,...
தமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) திரு.T.K. இராஜேந்திரன் I.P.S சென்னை ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில்...
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை இயக்குநர்களின் (டிஜிபி) மாநாடு மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாநாட்டின் இறுதி நாளான 9.1.2017 அன்று,...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி இவர், நண்பர் சுரேஷ், என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, ராதாபுரம் அருகே...
கடலூர்: சிதம்பரம் சிவசக்திநகரை சேர்ந்தவர் பழனிசாமி(47). பைனான்சியர். இவருடைய அண்ணன் மகளை, நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த டிரைவரான சண்முகபிரகாஷ்(33) என்பவர் திருமணம் செய்து...
சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் காகித கூழாக மாற்றப்பட்டு வருகிறது. காகித...
சேலம்: சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர்...
கடலூர்: பெண்ணாடம் அருகே உள்ள இறையூரில் அரசு உதவிபெறும் அருணா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் கோபி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு,...
கடலூர்: கடலூர் மாவட்டம்¸ சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் 02.01.2018ந் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நடராஜரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில்...
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் எம்ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனுசாமி(36). இவர் கடந்த 29–ந்தேதி காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில்...
தமிழ்நாடு காவல்துறை - சீருடைப்பணியாளர் பொதுத் தேர்வு - (2017-18) அறிவிப்பு - வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்(TNUSRB) நடத்தும், 1. இரண்டாம் நிலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.