Admin

Admin

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி, உள்துறை செயலாளருக்கு கடிதம்

சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சார்ந்த முக்கிய பணிகளை ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் காவல்துறை இயக்குநர் திரு.K.P.மகேந்திரன் ஐ.பி.எஸ்...

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, 1. சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி.,...

காவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி

சென்னை: அடுத்தடுத்து தமிழகத்தில் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள காவலர் தற்கொலைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் மன உளைச்சலுக்கு ஆளான காவல்துறையினர் என பல செய்திகள் நம் ஊடகங்களில்...

மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் ஆகியோருக்கு விருது

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தின் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிக்கான மாநாடு 4ஆண்டுகளுக்கு பிறகு 3 நாள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் நிறைவு நாள்...

டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்: சென்னை தண்டடையார்பேட்டை பல்லவன்நகரை சேர்ந்தவர் தணிகாசலம். வினோத் கடலூர் முதுநகரில் உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள ஒரு...

மார்பில் கத்திக் குத்துக் காயம் அடைந்த நிலையிலும் நிராயுதபாணியாக மாவோயிஸ்டுகளை துரத்தியடித்த காவலர்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்பில் கத்திக் குத்துக் காயம் அடைந்த நிலையிலும் நிராயுதபாணியாக 4 ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டு தீவிரவாதிகளத் துரத்தியடித்த அதிரடிப்படை காவலர் பாராட்டை பெற்று வருகிறார்....

குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினரின் புதிய யுக்தி டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட்

தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் எஸ்ஐக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்...

தமிழக காவல்துறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (03.03.2018) தலைமைச் செயலகத்தில், காவல்துறை துணை தலைவராக பதவி உயர்வு பெற்ற திரு.ஏஜி.பாபு, இ.கா.ப., திருமதி சி.மகேஸ்வரி,...

4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற IAS, IPS அதிகாரிகள் மாநாடு, காவல்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் மாநாடு நடைபெற்ற...

சிதம்பரம் அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை நகை பணம் கொள்ளை

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள்(70) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று...

ரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித உரிமை பிரச்சனை எழுவதில்லை – ராமநாதபுரம் ADSP வெள்ளத்துரை

மதுரை: மதுரையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் , எந்த மாதிரியான சூழ்நிலைகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என்று ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை...

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு அரசு துறைகளில் பணி ஒதுக்க ஏற்பாடு

தமிழக காவலில் பணியின் போது இறந்தவர்களின், வாரிசுகளுக்கு, அரசின் பிற துறைகளில், பணி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு, காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு,...

தமிழகம் முழுவதும் 81 ஆய்வாளர்கள் இடாற்றம் டி.ஜி.பி உத்தரவு

தமிழகம் முழுவதும், 81 ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.என்.சீமயராஜ்...

தமிழக காவல்துறையால் அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம்

சென்னை: தேசிய அளவில் காவலர்களுக்கான 61–வது திறன் போட்டி சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தில் கடந்த 24–ந் தேதி தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால்...

தமிழகத்தில் 54 உதவி- ஆய்வாளர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும், 54 உதவி- ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகரில் பணிபுரியும் திரு.தினேஷ், சரண்யா ஆகியோர், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்....

தவறான ஊடக சித்தரிப்புக்கு உள்ளான, ASP செல்வநாகரெத்தினம் IPS, நடந்தது என்ன?

தூத்துக்குடி: 20.02.2018 அன்று தூத்துக்குடியில் கலவரம் செய்ய விறகு கட்டைகளுடன் வந்த கம்யூனிஸ்ட் ரவுடிகளை கதற விட்ட தூத்துக்குடியின் நேர்மையான, இளம்தைரியமான ASP செல்வநாகரெத்தினம் IPS அவர்களுக்கு இராயல்சல்யூட்....

தமிழகத்தின் 18 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 6 பேர் பணி இடமாற்றம் சென்னை தெற்கு மண்டல...

காவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்

தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றின்...

12 IPS, 20 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக...

தமிழக காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் பற்றிய பயிற்சி வகுப்பு

தமிழக காவல்துறையினருக்கு பலவிதமான இணையதள குற்றம் சம்மந்தமாக வழக்குகள் வந்த வண்ணம் உள்ளது. காவல் அதிகாரிகள் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சைபர் கிரைம் பற்றிய இரண்டு...

Page 32 of 45 1 31 32 33 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.