Admin

Admin

ஹெல்மெட் விழிப்புணர்வையொட்டி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் காவல்துறையினர்

கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட...

சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கீழக்காலனி சுடுகாடு குட்டை அருகில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள்...

தமிழகத்தில் 170 உதவி- ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 170 காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன் அறிக்கை வெளிட்டார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், நான்கு பெண் உதவி-...

கடலூரில் மொபட் திருடன் கைது 15 மொபட்கள் மீட்பு

கடலூர்: சிதம்பரம் குற்றப்பிரிவு காவல் உதவி-ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு உதவி-ஆய்வாளர்கள் தனசேகரன், காளிமுத்து ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் ஓமகுளம் பஸ்...

தமிழகத்தில் 4 டி.எஸ்.பி க்கள் இடமாற்றம் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

தமிழக டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மொத்தம் 4 மாவட்ட கண்காணிப்பாளர்கள் அடங்கியுள்ளனர் அவர்களின் விவரங்கள்...

காவல்துறை சார்பாக குழந்தைகள் காணமல் போவதை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக இருப்புப்பாதை காவல்துறை சார்பாக ஆதரவற்று காணப்படும் குழந்தைகளை பாதுக்காத்தல், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பு இல்லத்தில் கொண்டு...

நெய்வேலியில் பரபரப்பு பிரபல ரவுடி வெட்டிகொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தாண்டவன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சசிகுமார் என்கிற வெட்டு சசி(26). பிரபல ரவுடி. இவரது...

உயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

சென்னை பெருநகரக் காவல், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. தேவேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால்...

கடலூரில் பயங்கரம் சொத்து தகராறில் 2 பேர் வெட்டிகொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் துரை என்கிற கணேசன். இவருக்கும் இவரது தம்பியான சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்கிற ராஜா என்பவருக்கும்...

இருப்புப்பாதை பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர்: கடலூரில் இருப்புப்பாதை பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 07.04.2018 அன்று, விருத்தாசலம் இருப்புப்பாதை நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் இருப்புப்பாதை...

ஏப்ரல் இறுதியில் காவலர் தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிடப்படுகிறது. தமிழக காவல்துறையில் ஆயுதப்படையில்...

தமிழகத்தில் 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு

தமிழகத்தில் நேற்று மாலை 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு அளித்து காவல்துறை இயக்குநர் திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் விபரம் பின்வருமாறு, திரு.சி.தம்பிதுரை,...

தமிழக காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை எழும்பூரில்  04.04.2018 அன்று மாலை 4.30 மணி அளவில்  இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது.  இவ்விழாவில்...

56 வயதில் பாக்நீரிணை கடல் பரப்பை நீந்தி கடந்து சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏடிஜிபி சைலேந்திரபாபு

சென்னை:  தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணைப் பகுதி 32 கி.மீட்டர் தூரம் கொண்டதாகும். உலகில் உள்ள முக்கியக் கடல் கால்வாய்களில் நடைபெறுவது போல் பாக்நீரிணைப் பகுதியிலும்...

கடலூர் கடலோர காவல்படையினரின் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

கடலூர்: கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. அப்போது போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவிய 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக பிடித்தனர். மும்பையில் கடந்த...

2ம் நிலை காவலர்களுக்கான துப்பாக்கி iயாளும் பயிற்சி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது

கடலூர்: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்களில் 249 பேர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி...

மூதாட்டியை கொன்று பணம் நகைகளை கொள்ளை புதுபேட்டையில் பரபரப்பு காவல்துறையினர் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (82). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி...

274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்

கடலூர்: ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ்ரெட்லி இன ஆமைகள்...

தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.7877 கோடி, முக்கிய திட்டங்கள்?

தமிழக பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில் காவல்துறைக்கு 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தில்...

ரயில்களில் கூடுதலாகப் பெண் கமாண்டோக்கள், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பாரி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.பாரி, ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை...

Page 31 of 45 1 30 31 32 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.