Admin

Admin

புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து மணல்கள் லாரி மூலம் அள்ளப்பட்டு சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு,...

ஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல்துறையினருக்கு வழங்கும் விபத்து காப்பீடு சலுகைகள்

தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் சம்பளமானது கடந்த 15 வருடங்களாக, அவரவர் வங்கி கணக்கிற்கு ECS (Electronic Clearing System) மூலம் செலுத்தப்பட்டு வருகிறது....

மூன்று நபர்களை குடும்பத்துடன் சேர்த்து வைத்த மாநில குற்ற ஆவண காப்பகம்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம் 07.06.2018மற்றும் 08.06.2018ம் தேதிகளில் வீட்டை விட்டு பிரிந்த மூன்று நபர்களை அவர்களின் உறவினரிடம்...

திருட்டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கடலூர்: நெய்வேலி நகரை கலக்கிய 4 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இது பற்றி அறிந்ததும் கடலூர்...

கடலூரை கலக்கி வந்த திருடர்களை சுற்றி வளைத்து கைது செய்த தனிப்படையினர்

கடலூர்: நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் தெர்மல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து ஒரு கும்பல் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது. இதுபோன்று...

கடலூரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியவர்கள் கைது குற்றங்களை குறைக்க ஐஜி நடவடிக்கை

கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், ஒரு சில இடங்களில்...

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். மதுரை, திருப்பூர், நெல்லைக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. ஐபிஎஸ்...

பணத்திற்காக அதிகாரி கடத்தி கொலை மூன்று பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (55). திருமணமாகாதவர். என்.எல்.சி. முதலாவது சுரங்க அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த இவர்...

கொலை செய்துவிட்டு பீகாருக்கு தப்பி செல்ல இருந்த நபரை மடக்கி பிடித்தது, சென்னை இரயில்வே போலீஸ்

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரா பகுதியில் பீகாரை சேர்ந்த நௌசாத் என்பவர் குடும்பத்துடன் தங்கி வந்தார். இவர் 06.06.2018-ம் தேதியன்று 11 மணிக்கு குடும்ப தகராறில்...

தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் : டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் நேற்று மாலை உத்தரவிட்டு உள்ளார். இது பற்றி டிஜிபி அலுவலகம்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்இ கடந்த 23ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக...

பெரும் மோதலை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள்...

தூத்துக்குடி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்இ...

அதிமுக பிரமுகர் கொலை கடலூரில் பரபரப்பு காவல்துறையினர் குவிப்பு

கடலூர்: சுருக்கு வலையை பயன் படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் கிராம மீனவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவனாம்பட்டினம்...

தமிழகத்தில் 8 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 22 IPS அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள்...

காவல்துறை சார்பில் பள்ளி சிறார்களை நன்னெறிபடுத்தும் காவல் சிறார் மன்றம்

தமிழக காவல்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல் சிறார் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை பெருநகர காவல் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட...

சிதம்பரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனரின் கை துண்டானது. சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி சென்ற பாலாஜி என்ற தனியார் பேருந்து, புவனகிரியையடுத்துள்ள...

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.17 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சென்னை: சிகரெட், பீடி, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மெல்லும் வகையிலான புகையிலைப் பொருட்களை...

வடநாட்டினர் தாக்குதல் சம்பவங்கள் எதிரொலி, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை !

கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் சந்தேகத்தின் பேரில் வடநாட்டிரை தாக்கும் சம்பவங்களும், சில இடங்களில் உயிர் பலிகளும் நிகழ்கின்றன. நேற்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற குடுத்தினரை...

மனநிலை பாதித்தவரை 21 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைத்து வைத்த தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம்

திருச்சி அன்பாலய காப்பகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட திரு. பாபு என்பவருக்கு கடந்த 10 வருடங்களாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சிறிது நினைவு திரும்பியது...

Page 30 of 45 1 29 30 31 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.