Admin

Admin

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

கடலூர: கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3-ந்தேதி முதல் மாவட்டம்...

2017 – 2018 -ம் ஆண்டிற்கான காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 - 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு 11.03.2018 ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் 11.08.2018-தேதியன்று...

காவலர்களுக்கு விடுப்பு மற்றும் ஊதியம் தொடர்பாக அட்வகேட் ஜென்ரலிடம் தமிழக DGP ஆலோசனை

சென்னை: வாரத்தின் ஏழு நாட்களும் விடுப்பின்றி பணியாற்றிவரும் காவலர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன், IPS அவர்களுக்கு கடந்த 12.07.2018 அன்று...

விவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயற்சி; 3 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் ஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பொக்லைன் எந்திரம்...

கடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்கள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வலையகாரகுப்பம் மண்டபத்துக்கு அருகே கண்காணிப்பு...

ஹரியானாவில் நடந்த பணிதிறநாய்வு போட்டியில் 30 தமிழக காவல்துறையினர் வெற்றி

அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர் ஹரியானா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 59-வது அகில...

கடலூரில் காவல் கண்காணிப்பாளருக்கு இடமாற்றம் புதிய கண்காணிப்பாளர் நியமனம்

கடலூர்: கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் மாற்றம் திரு.விஜயகுமார் அவர்கள் கடலூர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு இடமாற்றம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் அடைந்த அதிகாரிகள் விபரம் பின்வருமாறு 1....

அரசு வேலைக்கு ஆசை காட்டி 3 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூரை சேர்ந்தவர் இளந்தீபன் (33) இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரிடம் சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32)...

மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்

கடலூர்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 12.07.2018-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் திரு.வினோத்குமார் அவர்கள் கலந்துகொண்டு...

இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி

புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு...

பணியின் போது உயிரிழந்த 19 காவலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. தே. ஜான்சன் அலெக்ஸ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல்...

தமிழக காவல்துறையில் 29 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்

தமிழக காவல்துறையில் பல்வேறு துறையில் பணிபுரியும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்படி காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும்...

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, 10.08.2018

தமிழக காவல்துறையில் 309 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது....

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கடலூர்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் வருகையையொட்டி...

கடலூரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது

கடலூர்: காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யா மற்றும் காவல்துறையினர் கடந்த மாதம் 23-ந்தேதி கருக்கை- செம்மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முந்திரிதோப்பில் கருக்கை வடக்கு...

வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது

கடலூர்: பரங்கிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் அபுபக்கர் (51). இவர் சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை...

கடலூரில் கொடூரம் கழுத்தை அறுத்து விவசாயி கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் முருகையன் (37). விவசாயி. இவருடைய மனைவி அனிதா(32). இவர்களுக்கு அமுதா(17)...

கவர்னர் வருகையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு

கடலூர்: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து இன்று காரில் நெய்வேலி வருகிறார். இதையொட்டி நெய்வேலியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. என்.எல்.சி. இந்தியா...

தமிழகம் முழுவதும் காவலர்கள் இரத்த தான முகாம், முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை சார்பில் மாநிலம்...

Page 29 of 45 1 28 29 30 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.