Admin

Admin

2017 – 2018 காவலர் தேர்விற்கான இறுதி முடிவு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 - 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த...

விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் படுகொலை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உயிருக்கு...

கடலூரில் 4 மூட்டை குட்கா பறிமுதல்

கடலூர்: கடலூரில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் நான்கு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சில பெட்டி கடைகளில் குட்கா...

சிறைதுறை காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

சென்னை: சென்னை புழல், திருச்சி, கோவை மற்றும் சேலம் சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் 4 பேருக்கு பணியிட மாற்றம் மற்றும் 2 பேருக்கு பதவி உயர்வு அளித்து...

சிறைதுறை துணை தலைவர் திரு.முருகேசன் வீட்டில் ரெய்ட் என்ற செய்திக்கு அவரின் தன்னிலை விளக்கம்

சிறைதுறை துணை தலைவர் திரு.முருகேசன் வீட்டில் ரெய்ட் என்ற செய்திக்கு அவரின் தன்னிலை விளக்கம் செய்தியை யார் முந்தி வெளியிடுவது என்ற போட்டியில் வேண்டாத நபர்கள் கொடுக்கும்...

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நாள் அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பிரிவிற்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் 11.07.2018-ம் தேதி...

காவலர் நிறைவாழ்வு பயிற்சி மூலம் 3,60,000 காவலர் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுவர், முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.  பயிற்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசு...

பணி சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து திறமையாக பணியாற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி, தமிழக முதலவர் துவக்கி வைப்பு

சென்னை: சென்னை: தமிழக காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சியை கலைவாணர் அரங்கில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்....

காவல்துறை குறித்து அவதூறு பேச்சு எதிரொலி, 8 வழக்குகள்- கைதாகிறாரா எச் ராஜா?

சென்னை: காவல்துறை மற்றும் நீதிதுறைக்கு எதிராக அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர்...

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிகள் அதிரடியாக இடமாற்றம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இடமாற்றம் குறித்த விபரம் பின்வருமாறு, 1. பெண்களுக்கான குற்றத் தடுப்பு மதுரை...

பொதுமக்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்- தமிழக காவல்துறை

பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் ஒரு அன்பான வேண்டுகோள், இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய விஷத்தன்மையுள்ள வண்ணங்கள், காரீயம், பிளாஸ்டிக் மற்றும் பாதரசத்தால் தயார்செய்யப்பட்ட...

தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி என்னும் ஆழிபேரலை எச்சரிக்கை ஒத்திகை பயிற்சிகள் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இத்தகைய ஒத்திகை பயிற்சியால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என...

சிதம்பரத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த முதியவர், தீவிரமாக செயல்பட்டு தீயணைப்பு படையினர் மீட்டனர்

கடலூர்: சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சையத் சமீர் அகமது(65). இவரது வீட்டு முன்பு சுமார் 35 அடி ஆழம் கொண்ட தரைக்கிணறு உள்ளது. இந்த...

யானை தந்தங்களை விற்க முயற்சி காவல்துறையினர் அதிரடியால் 3 பேர் கைது

கடலூர்: கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடலூர்–சிதம்பரம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் சிலர் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க பேரம் பேசுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் மாற்றம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் அதிரடி மாற்றம்

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். இதில் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள்...

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு : பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதா  காவல்துறை ? உண்மை என்ன ..?

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி  கடந்த 7 ஆம் தேதி மறைந்தார் . முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக , காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்தே தமிழகம்...

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பென்டிரைவ் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர்: சாலை விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் சாலை...

தமிழக காவல் துறை அதிகாரிகள் 25 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போது தகைசால், பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டு...

72-வது சுதந்திர தினம் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர்...

டி.ஐ.ஜி கடலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள புகைப்பட பிரிவு மற்றும் அலுவலகம் அருகில் உள்ள மோப்பநாய் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நேற்று விழுப்புரம்...

Page 28 of 45 1 27 28 29 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.