கடலூரில் காவல்துறை சார்பில் புதிய நூலகம் திறப்பு
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய...
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 23.11.2018 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 6119 காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும்...
தமிழகத்தை கடந்த 15.11.18ம் தேதி இரவு தாக்கிய கஜா புயல் சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களை தாக்கியது. இப்புயலின் போது சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த...
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்...
கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.10...
தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தலைமையில் 18 பேர் அடங்கிய குழுவினர் துப்பாக்கிகள் எவ்வாறு கையாளுதல் என்பது குறித்தும் பயிற்சியளித்தனர். அதனை...
கடலூர் : கடலூர் மாவட்டம்¸ விருத்தாச்சலம் காவல் நிலைய காவலர்கள் திருமேனி மற்றும் திருமுருகன் இவர்கள் 19.10.2018-ம் தேதியன்று பாலக்கரை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது...
திண்டுக்கல் : காவல்துறையில் பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியிலிருந்து வீரமரணமடையும்...
திருநெல்வேலி : 38ம் ஆண்டு காவலர் வீர வணக்க நாள் திருநெல்வேலியில் 21.10.2018ம் தேதியன்று காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாநகர துணை ஆணையாளர்கள்...
பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளையொட்டி பிரதமர் மோடி, டெல்லி உள்ள சாணாக்கியபுரியில் அக்டோபர் 21 அன்று மரியாதை செலுத்தினார்....
சேலம் : காவல்துறையின் வீரவணக்க நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு...
திருவள்ளூர் : இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி...
புதுச்சேரி: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன...
காஞ்சிபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன...
மதுரை: இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவுகூருவது...
தேசிய காவலர் தினம் டிசம்பர் 24 இயக்கத்தின் நிறுவனர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழின் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் இன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்...
பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்குறிய தொடர் நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.சரவணன் இ.கா.ப அவர்களின்...
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பொன்னுசாமி நகரைச்சேர்ந்தவர் சக்திவேல் சிவகாமி இவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை சரண்யா 15.10.2018-ம் தேதியன்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.