Admin

Admin

கடலூரில் காவல்துறை சார்பில் புதிய நூலகம் திறப்பு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய...

முதன் முறையாக தமிழகத்தில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ்

தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை...

2018 ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 23.11.2018 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 6119 காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும்...

புயல் சேதங்களை அகற்றி மக்களின் இயல்பு நிலைக்கு உதவிய காவல்துறையினர்

தமிழகத்தை கடந்த 15.11.18ம் தேதி இரவு தாக்கிய கஜா புயல் சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களை தாக்கியது. இப்புயலின் போது சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த...

சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய புது மணமகன் மற்றும் மணப்பெண்ணை பாராட்டி பரிசு வழங்கிய காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்...

கடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு

கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.10...

மேற்கு மண்டல அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டி, பரிசு வென்ற காவல் உயர் அதிகாரிகள்

தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தலைமையில் 18 பேர் அடங்கிய குழுவினர் துப்பாக்கிகள் எவ்வாறு கையாளுதல் என்பது குறித்தும் பயிற்சியளித்தனர். அதனை...

ரோந்து பணியின் போது கீழே கிடைத்த கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவலர்கள்

கடலூர் : கடலூர் மாவட்டம்¸ விருத்தாச்சலம் காவல் நிலைய காவலர்கள் திருமேனி மற்றும் திருமுருகன் இவர்கள் 19.10.2018-ம் தேதியன்று பாலக்கரை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது...

வீரமரணமடைந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் “Indian Police in Service of the Nation” இணையதளம்

திண்டுக்கல் : காவல்துறையில் பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியிலிருந்து வீரமரணமடையும்...

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மினி மாரத்தான் போட்டி

திருநெல்வேலி : 38ம் ஆண்டு காவலர் வீர வணக்க நாள் திருநெல்வேலியில் 21.10.2018ம் தேதியன்று காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாநகர துணை ஆணையாளர்கள்...

காவலர் வீரவணக்கம் நாளில் கண்கலங்கிய பிரதமர் மோடி

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளையொட்டி பிரதமர் மோடி, டெல்லி உள்ள சாணாக்கியபுரியில் அக்டோபர் 21 அன்று மரியாதை செலுத்தினார்....

சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர் தலைமையில் வீரவணக்க நாள்

சேலம் : காவல்துறையின் வீரவணக்க நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு...

திருவள்ளூர் SP பொன்னி தலைமையில் வீரவணக்க நாள் அஞ்சலி

திருவள்ளூர் : இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி...

புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள்

புதுச்சேரி: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன...

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள்

காஞ்சிபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன...

மதுரை காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு தினம்

மதுரை: இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவுகூருவது...

போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் சார்பாக காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி அனுசரிப்பு

தேசிய காவலர் தினம் டிசம்பர் 24 இயக்கத்தின் நிறுவனர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழின் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் இன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்...

ஈரோடு SP தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்

பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அரிச்சுவடியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்குறிய தொடர் நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.சரவணன் இ.கா.ப அவர்களின்...

வழி தவறிய குழந்தையை அரைமணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்களை மனநெகிழ்வுடன் பாராட்டிய பொதுமக்கள்

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பொன்னுசாமி நகரைச்சேர்ந்தவர் சக்திவேல் சிவகாமி இவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை சரண்யா 15.10.2018-ம் தேதியன்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தது....

Page 27 of 45 1 26 27 28 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.