தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது
குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது....
குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது....
தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான...
சென்னை : தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்...
கரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா மற்றும்...
தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திரு.கலைச்செல்வன்,IPS வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும், தி.நகர் போலீஸ் துணை ஆணையர் திரு.அரவிந்தன்,IPS பூக்கடைக்கும்...
தூத்துக்குடி : காவல்துறை பணியின்போது வீர,தீரச்செயல் புரிந்து உயிர் நீத்த காவல் துறையினரின் குடும்பத்தாரை நேற்று (09.01.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியும், கௌரவித்தும் சான்றுகளை...
விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார்த்ததில்...
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் மாவட்ட...
கடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2...
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்...
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...
சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் வழங்கி...
திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பண்டி...
வேலூர்: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் உட்கோட்ட காவல் நிலைய...
சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகரனை காவல் நிலைய காவலர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச...
சென்னை: சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கடந்த 11.07.2018 ம் தேதி சார்பு...
'சிலை திருட்டு குற்றங்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி திரு.பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.