Admin

Admin

தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது....

தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு

தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான...

தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை : தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்...

அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது

கரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா மற்றும்...

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திரு.கலைச்செல்வன்,IPS வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும், தி.நகர் போலீஸ் துணை ஆணையர் திரு.அரவிந்தன்,IPS பூக்கடைக்கும்...

பணியின் போது வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளை கெளரவித்து நற்சான்று

தூத்துக்குடி : காவல்துறை பணியின்போது வீர,தீரச்செயல் புரிந்து உயிர் நீத்த காவல் துறையினரின் குடும்பத்தாரை நேற்று (09.01.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியும், கௌரவித்தும் சான்றுகளை...

இரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார்த்ததில்...

மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் பரிசு பெற்ற ஊர்க்காவல் படை வீராங்கனை

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் மாவட்ட...

கடலூர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, 16 பேருக்கு கடுமையான தண்டனை?

கடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2...

பண்ருட்டி பகுதியில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்...

கடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...

சென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து

சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் வழங்கி...

திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட...

கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கரன் அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்...

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பண்டி...

வேலூர் அரகோணத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, பொதுமக்கள் பங்கேற்று காவலர்களுக்கு வாழ்த்து

வேலூர்: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் உட்கோட்ட காவல் நிலைய...

காவலர் தினத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்

சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகரனை காவல் நிலைய காவலர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச...

சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கடந்த 11.07.2018 ம் தேதி சார்பு...

ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கு கடிதம்

'சிலை திருட்டு குற்றங்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி திரு.பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்....

Page 26 of 45 1 25 26 27 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.