Admin

Admin

ஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதியையும் காவல் துறையினர் மிகவும் சிறப்பாக பணி புரிந்தனர். காவல்துறையின் எந்த வித குறைபாடும் இன்றி...

காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு, டிஜிபி ஜாங்கிட் கடிதம்

தமிழக காவல் துறையில் யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகும் ஐபிஎஸ் அதிகாரிகளும், குரூப் தேர்வுகள் மூலம் தேர்வாகும் டிபிஎஸ் (TPS) எனும் அதிகாரிகளும் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். ஐபிஎஸ்...

அரசுப் பேருந்தில் காவலர்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

அரசுப் பேருந்தில் காவல்துறையினர் இலவசமாக பயணம் செய்ய முடியாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக...

இனி அவசர கால அழைப்பு 112

சென்னை:  காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள்...

தேர்தல் களத்தில் இருந்த காவலர் குரல்

கருப்பசாமி முருகன் AR PC 467 திருப்பூர் எனது சிஆர்பிஎப் நண்பர்களுடன்.. மூன்று நாட்கள்..... ஒரு ஓட்டிற்கு பின்னால் ஜனநாயகம காப்பாற்ற பல பேரின் தியாகம் உள்ளது.....

IAS, IPS, IFS தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு DGP திரு.சைலேந்திர பாபு IPS பாராட்டு

இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இரயில்வே காவல்துறை DGP திரு.சைலேந்திர பாபு IPS...

தேர்தல் – டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு

தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.  ஏற்கனவே தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர்...

10 வயது நீச்சல் சிறுவனுக்கு DGP திரு.சைலேந்திரபாபு பாராட்டு

இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்த 10 வயது ஜய் ஜஸ்வந்திற்கு இரயில்வே DGP மரியாதைக்குரிய திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள் வாழ்ந்து தெரிவித்தார். மரியாதைக்குரிய திரு.சைலேந்திரபாபு IPS...

காவலர்கள் படும் வேதனைகள், வாங்க வாழ்த்தலாம் காவலர்களை !

கோடைக்காலம் வந்துவிட்டால் அந்த வெப்பம் தாங்காமல் மக்கள் படும் கஷ்டம் எத்தனை எத்தனை? அதிலும் அஃனி நட்சத்திரம் போதும் நம்மை வறுத்து எடுக்க. இந்த வெப்பத்தை தாங்காமல்...

பிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த காவலர்

திருப்பூர்: திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் திரு.கருப்பசாமி. இவர் தன் பிறந்த நாளில் உணவின்றி தவிக்கும் அப்பகுதி முதியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றது...

மனநலம் பாதிக்கப்பட்டவர்¸ 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.06.2018-ம் தேதியன்று துரைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கதக்க நபர் சுற்றி திரிவதை கண்டு பெரம்பலூர்...

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிபிரிவு, தமிழக காவல்துறை அதிரடி

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கி இருக்கிறது. இந்த விசாரணை குழு ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட...

தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு

தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்....

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 1 காவல் உயர் அதிகாரி உட்பட 7 காவல்துறை...

‘காவலர் அங்காடி’ செயலி, டி.ஜிபி.ராஜேந்திரன் அறிமுகப்படுத்தினார்

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் வனத்துறையில் பணிபுரியும் சீருடை அலுவலர்கள்,...

பாதுகாப்பு குறித்து 4 மாநில DGP -க்கள் கலந்தாய்வு

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன.மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல்...

மாணவிகளின் மன வலிமையை மேம்படுத்தும் விதமாக பேசிய காவல் கண்காணிப்பாளர்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம்¸ கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் நுண்கலை மன்ற விழா¸ முத்தமிழ் விழா¸ விளையாட்டு விழா பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா...

தர்மபுரி காவல்துறை சார்பில் கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளசாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது....

தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தீண்டாமை ஒழிப்பு நாளாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 72-ஆம் ஆண்டு நினைவு...

மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்! -அசத்தும் அம்பேத்கர்!

கடலூர்:  ‘மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்!’ -ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார். பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால்,...

Page 25 of 45 1 24 25 26 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.