Admin

Admin

“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு

1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்....

வலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு

கரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில்...

தர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா,இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது....

காவல் நிலையம் நூற்றாண்டு விழா, IG வரதராஜு தலைமையில் கொண்டாட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, திருச்சி சரக காவல்துறை தலைவர் திரு. வரதராஜு  அவர்கள் மற்றும் காவல்துறை துணைத்...

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கரூர்: மாவட்டம் குளித்தலை பகுதியில் தரகம்பட்டி என்ற இடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பானுமதி அவர்கள் பெண்களுக்கு...

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டையில் காதல் திருமணம் செய்தவர், கடத்தி கொலை, காவல்துறையினர் விசாரணை

கிருஷ்ணகிரி: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சையத் தன்வீர் அகமத் கடந்த வருடம் சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஷில்பா (32) என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்...

ரூ.2 லட்சத்தை ஒப்படைத்த தீயணைப்பு வீரரின் நேர்மையை கமிஷனர் பாராட்டினார்

திருப்பூர்: திருப்பூரில், ரோட்டில் கிடந்த, இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு வீரரை கமிஷனர் பாராட்டினார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் கொடிசேகரன், 42,...

ஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்

வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்....

குற்றவாளிகளின் வீட்டு செல்ல பிராணியை பராமரித்து வரும் காவல்துறையினரின் ஈர நெஞ்சம்

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். 5 பேரை...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGP உயர்திரு.திரிபாதி, IPS அவர்களின் காவல் பயணம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி,IPS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியில் இரண்டு வருடங்கள் பணியாற்றுவார். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு பதவியான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி, திரிபாதி...

இந்திய கடலோர  காவல் படையில் DGP யாக கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர  காவல் படையில் புதிய இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன், மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார். தற்போது, அவர்...

சாதிக்க வயதில்லை ! 65 பதக்கங்கள் பெற்று சாதித்து காட்டிய தலைமை காவலர் ஶ்ரீரஞ்சனி !

42 வயதில் தன் சொந்த முயற்சியில், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், விளையாட ஆரம்பித்து, கடந்த எட்டு ஆண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 65 பதக்கங்களை வாங்கிக்...

கிருஷ்ணகிரியில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும்...

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன்,...

கரூர் SP அவர்களின் முன்னிலையில் தாய்க்கு தலைகவசம் அணிவித்த மகள்

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். இரண்டு பேருமே தலைகவசம் அணியாமல் வர அதனை கண்ட...

கரூர் SP தலைமையில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு.

கரூர் : பொதுமக்களும் - தலைகவசமும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் விழிப்புணர்வு...

கரூர் SP பரிந்துரையால் இறந்த காவலர் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பணியில் இருக்கும்போது இறந்த காவலர்களின் வாரிசுகள் 6 நபர்களுக்கு கரூர் மாவட்ட காவல்...

பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் தலைமைச் செயலர், உள்துறை செயலாளர், அமைச்சர்,...

சமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட...

நாமக்கலில் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய இளநிலை பெண் உதவியாளர் கைது

நாமக்கல்:  நாமக்கலில் இறப்பு சான்று நகல் அளிக்க லஞ்சம் கேட்ட சார் - பதிவாளர் அலுவலக இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருச்சி...

Page 24 of 45 1 23 24 25 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.