Admin

Admin

வெளி மாநில கொள்ளையர்கள் தேவக்கோட்டைப் போலீசாரிடம் சிக்கியது எப்படி..?

சிவகங்கை: தொடர்ச்சியாய் பகல் முழுவதும், ஊரை வலம் வந்து பின் இரவில் சென்று கடைகளை உடைத்துத் திருடும் வெளிமாநில கொள்ளை கும்பலை துரித நடவடிக்கையால் சப்தமேயில்லாமல் சாதனை...

கன்னியாகுமரி காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 05.08.2019 இன்று மணவாளகுறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற POCSO சட்டம் ,காவலன் SOS செயலி மற்றும் சாலை பாதுகாப்பு...

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் காவலர்கள் இரத்த தான முகாம்

திருநெல்வேலி மாவட்டம்: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்...

இராமநாதபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சமூக பாதுகாப்புத் துறை சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...

மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் கீரைத்துறை, மேலதோப்பை சேர்ந்த சண்முகவேல் என்பவருடைய மகன் முனியசாமி 21/2019, 2. மதுரை, வில்லாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் மணிகண்டன் என்ற...

226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸...

கல்லூரி மாணவிகளுக்கு ADSP திருமதி.வனிதா அறிவுரை

மதுரை மாவட்டம் (04.08.19) கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொன்விழா ஆண்டு விளையாட்டு விழாவினை மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் தொடங்கி வைத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி...

அப்துல்கலாம் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா

சென்னை: முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த தலைவர் என்றால் அது முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்கள். Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4ம்...

காவலர்களின் பாதுகாவலனாக செயல்படும் திருவள்ளூர் SP திரு.அரவிந்தன், IPS

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு காவல்நிலைய...

நெல்லையில் ஹெல்மட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து...

திருநெல்வேலியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது

திருநெல்வேலி மாவட்டம்: 01.08.2019 சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து *உதவி ஆய்வாளர் துரைசிங்கம்* அவர்கள் தலைமையில்...

கன்னியாகுமரி: 26-வது காவலர் நிறை வாழ்வு பயிற்சி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது கட்ட...

பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு தமிழக...

தூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் அருகே...

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கான தகவல்கள் மதுரை காவலன் செயலியில் பதிவேற்றம்

மதுரை : மதுரை சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. N .மணிவண்ணன் IPS., அவர்களால் மதுரை மக்களுக்காக...

மதுரையில் காவல்துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவச விழிப்புணர்வு

மதுரை: மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இன்று (01.08.2019) கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரையிலிருந்து நமது...

மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆய்வாளர் அண்ணாதுரை

வேலூர்: அரக்கோணம் தாலுக்கா காவல் வட்டம், அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய சரகம், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த, தினேஷ்(25) என்பவர் கடந்த 11.07.19 அன்று காலை...

மதுரை சதுரகிரி மலைக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு

மதுரை மாவட்டம்: 01.07.19  ஸ்ரீ அருள்மிகு சுந்தரமகாலிங்க ஈஸ்வரர் சுவாமி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சாப்டூர் காவல் நிலைய எல்கையில் உள்ள சதுரகிரி மலையில் நடைபெற்று...

மதுரையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது 

மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (31.07.2019) D1-தல்லாகுளம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.நேரு, திரு.செல்வகுமார், திருமதி.அமுதவள்ளி ஆகியோர்கள் மதுரை...

பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்

நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது,...

Page 23 of 45 1 22 23 24 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.