வெளி மாநில கொள்ளையர்கள் தேவக்கோட்டைப் போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
சிவகங்கை: தொடர்ச்சியாய் பகல் முழுவதும், ஊரை வலம் வந்து பின் இரவில் சென்று கடைகளை உடைத்துத் திருடும் வெளிமாநில கொள்ளை கும்பலை துரித நடவடிக்கையால் சப்தமேயில்லாமல் சாதனை...
சிவகங்கை: தொடர்ச்சியாய் பகல் முழுவதும், ஊரை வலம் வந்து பின் இரவில் சென்று கடைகளை உடைத்துத் திருடும் வெளிமாநில கொள்ளை கும்பலை துரித நடவடிக்கையால் சப்தமேயில்லாமல் சாதனை...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 05.08.2019 இன்று மணவாளகுறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற POCSO சட்டம் ,காவலன் SOS செயலி மற்றும் சாலை பாதுகாப்பு...
திருநெல்வேலி மாவட்டம்: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சமூக பாதுகாப்புத் துறை சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...
மதுரை: மாநகர் கீரைத்துறை, மேலதோப்பை சேர்ந்த சண்முகவேல் என்பவருடைய மகன் முனியசாமி 21/2019, 2. மதுரை, வில்லாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் மணிகண்டன் என்ற...
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸...
மதுரை மாவட்டம் (04.08.19) கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொன்விழா ஆண்டு விளையாட்டு விழாவினை மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் தொடங்கி வைத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி...
சென்னை: முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த தலைவர் என்றால் அது முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்கள். Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4ம்...
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு காவல்நிலைய...
சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து...
திருநெல்வேலி மாவட்டம்: 01.08.2019 சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து *உதவி ஆய்வாளர் துரைசிங்கம்* அவர்கள் தலைமையில்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது கட்ட...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு தமிழக...
தூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் அருகே...
மதுரை : மதுரை சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. N .மணிவண்ணன் IPS., அவர்களால் மதுரை மக்களுக்காக...
மதுரை: மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இன்று (01.08.2019) கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரையிலிருந்து நமது...
வேலூர்: அரக்கோணம் தாலுக்கா காவல் வட்டம், அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய சரகம், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த, தினேஷ்(25) என்பவர் கடந்த 11.07.19 அன்று காலை...
மதுரை மாவட்டம்: 01.07.19 ஸ்ரீ அருள்மிகு சுந்தரமகாலிங்க ஈஸ்வரர் சுவாமி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சாப்டூர் காவல் நிலைய எல்கையில் உள்ள சதுரகிரி மலையில் நடைபெற்று...
மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (31.07.2019) D1-தல்லாகுளம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.நேரு, திரு.செல்வகுமார், திருமதி.அமுதவள்ளி ஆகியோர்கள் மதுரை...
நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.