Admin

Admin

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை: மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை...

மதுரையில் இருச்சக்கர வாகனத்தை திருடியவரை காவல்துறையினர் கைது

மதுரை: மாவட்டம் 8.8.2019 பைக் திருடன் கைது: மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள நாதன் பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம்...

மதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல்' நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகளை காவல் அதிகாரிகள் மற்றும்...

காஞ்சிபுரத்தில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி, பணத்தை மீட்டு வீட்டுக்கே சென்று ஒப்படைத்த காவலர்

சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்த மூதாட்டி ராதாபாய் க/பெ ஹரிதாஸ் கடந்த 05/08/2019 அன்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தான் உடன் வைத்திருந்த பர்சை...

உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு பண உதவிபுரிந்த தமிழ்நாடு சிறைத்துறை காவலர்கள்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர் திரு. மந்திரம் @ மகாராஜா (2017 பேட்ஜ்) கடந்த 26.05.2019 அன்று எதிர்பாராத சாலை விபத்தில்...

கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக...

குழந்தை பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கடையநல்லூர் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி மாவட்டம்  03.08.2019 கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடையநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்...

சிறுமி வன்புணர்வு குற்றவாளிகளுக்கு 20 வருடம் சிறை தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த விஜய் என்ற விஜயகுமார்(25),...

மதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கயிறு கட்டி ஒதுக்கப்பட்டன

மதுரை: இன்று (07.08.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம்...

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதவரை காவல்துறையினர் கைது செய்தனர்

தேனி மாவட்டம்: 06.08.2019குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி *SI...

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர் திருவிழா – தமிழக காவல்துறை பாதுகாப்பில் இனிதே நிறைவு பெற்றது

விருதுநகர்: தமிழகத்தின் இரண்டாவது மிக பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேராகும். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் தேரோட்ட விழா 27.07.2019-ம் தேதியன்று கொடியேற்றத்துடன்...

போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

மதுரை: இன்று (06.08.2019) மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து வடமலையான் மருத்துவமனை...

சென்னையில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு (CWC) சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கலந்து...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி செய்த சக காவலர்கள்

வேலூர்: வேலூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் சிவகுமார் (49) (HC 35139) என்பவர் உடல்நலக்குறைவால் 22.06.19 அன்று உயிர் இழந்தார். 15.04.1997 அன்று காவல் துறையில் பணியில்...

மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை காவல் ஆணையர் அறிவுரை

மதுரை :  மதுரை மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா அரங்கத்தில் இன்று (05.08.2019) நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைப்பாட வகுப்பினை (Foundation Course) மதுரை மாநகர காவல்...

புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக...

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது

மதுரை: நேற்று (04.08.2019) D2 செல்லூர் (ச&ஒ) காவல்நிலைய ஆய்வாளர் திரு.கோட்டைசாமி, உதவி ஆய்வாளர் திரு.சோமு, C2 சுப்ரமணியபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் D1 தல்லாகுளம்...

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மத்திய மண்டல டிஜஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். திருச்சி...

திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி

திருச்சி: காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி.... 02.08.19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் ஒளி முகமது தற்காலிக...

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு பேரணி இன்று (03.08.2019) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை,. IPS,. அவர்கள் கொடி அசைத்து தொடங்கி...

Page 22 of 45 1 21 22 23 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.