மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.எம்.இலந்தைகுளத்தை சேர்ந்த தலைமைக் காவலர் திரு.நீலமேகம் என்பவர் 29.07.2019-ம் தேதி மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது...
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.எம்.இலந்தைகுளத்தை சேர்ந்த தலைமைக் காவலர் திரு.நீலமேகம் என்பவர் 29.07.2019-ம் தேதி மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது...
காரைக்குடி: காரைக்குடியில் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்....
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு வஜ்ரா (கலவர தடுப்பு) வாகனம் வழங்கப்பட்டது. அதனை 09.08.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட...
இராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு, வாகன...
காஞ்சிபுரம்: திரு வி. வருண் குமார் IPS SP CSCID Chennai அவரது பணியிடத்தில் பக்தர்கள் குடிக்க தண்ணீர் வசதி இல்லை அதை ஏற்பாடு செய்ய அங்கு...
மதுரை: மாநகர நேற்று (12.08.19) போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வெளிப்புற பகுதியில் தடுப்பு அரண்...
மதுரை: மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் மதுரை மாநகர் பாத்திமா கல்லூரியில் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட விழிப்புணர்வு 1. சாலை விதிகளை எவ்வாறு...
மதுரை மாவட்டம் : 10-08-19 மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது...
மதுரை மாவட்டம் : 10-08-19 விக்கிரமங்கலம் அருகே அய்யம்பட்டி, உமாசங்கர் என்பவர் தோட்டத்தில் முன்விரோதம் காரணமாக, 1)சதீஷ் (29), 2) சக்தி என்ற சத்தீஸ்வரன் என்பவர்களை அருண்குமார்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் நேற்று முன்தினம் 10.08.2019 ஆம் தேதி தன்னுடைய சீருடை அழுக்கடைந்தது கூட தெரியாமல் ஒரு நபர் பொது தரிசன வழியில் மைக்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் காவல்துறை மூலம் பெறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட CYBER CRIME போலீசாருக்கு அனுப்பப்பட்டது....
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய போக்குவரத்து காவலர் திரு.ஆண்டிச்சாமி என்பவர் நகர் பகுதியில் போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடைமேடையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை...
சென்னை மணலி அருகே 02.08.2019ம் தேதி உள்வட்ட சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் சாலையில் குறுக்கே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார் அந்த...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 09.08.2019 இன்று தலைக்கவசம் அணிவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் M.E.T கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய...
சென்னை: வடமாநில பெண்ணை கொலை செய்த குற்றவாளி கைது செய்த தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்....
சென்னை: அழகு நிலையத்தில் புகுந்து பெண் ஊழியரை கத்தியால் தாக்கி நகை பறித்துச் சென்ற குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
சென்னை: சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்பட்ட மவுண்ட் காவல் துணை ஆணையர் டாக்டர் K.பிரபாகர் அவர்களின் வாகன தணிக்கை குறித்து போக்குவரத்து காவலர்கள் கடைபிடிக்க முக்கிய...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்த தலித் இளைஞர்கள் இருவரை சிலர் வெட்டியதால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம்...
வேலூர்: மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஆம்பூர் காவலர் குடியிருப்பில் சுமார் 15 ஆண்டு காலமாக இருந்த மரம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆம்பூரில் வீசிய பலத்த...
மதுரை: மாவட்டம் உசிலம்பட்டி எல்லைக்கு உட்பட்ட , செக்கானூரணி, திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி ,கூட்டுக் கொள்ளை நடைபெற்று வந்த நிலையில் ,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.