இராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம்: மாவட்டத்தில் 73-வது சுதந்திர தின விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத்தலைவர் திரு.ரூபேஸ்குமார் மீணா, இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல்...
இராமநாதபுரம்: மாவட்டத்தில் 73-வது சுதந்திர தின விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத்தலைவர் திரு.ரூபேஸ்குமார் மீணா, இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக மரங்கள் வெட்டப்படுவதால் மழை பொழிவு குறைந்து வருகிறது. இந்நிலையில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல்...
திண்டுக்கல்: மாவட்டத்தில் சமீபகாலமாக மரங்கள் வெட்டப்படுவதால் மழை பொழிவு குறைந்து வருகிறது. இந்நிலையில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்ததற்காக, தமிழக காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்கள் காவலர்களை நேரில்...
காஞ்சிபுரம்: இரவு காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்கச் சென்று இருந்தோம் மகிழ்ச்சியுடன் அத்தி வரதரை தரிசித்துவிட்டு பச்சையப்பாஸ் கார் பார்க்கிங்கில் எங்களுடைய காரை எடுப்பதற்கு ஆட்டோவில் அந்த...
சென்னை: சென்னை மாநகர காவல், தாம்பரம் எல்லைக்குட்பட்ட தாம்பரம் காவல்நிலையம் மற்றும் குரோம்பேட்டை காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ஆளினர்கள் நல்லுறவு விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. காவலர்களை...
ஈரோடு: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. C. கதிரவன் அவர்கள்,...
மதுரை: B3-தெப்பக்குளம் ( ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்களின் சொந்த முயற்சியால் ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தியாகராஜர்...
மதுரை: *இன்று (15.08.2019) முதல் மதுரை மாநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஸ்மார்ட் ஈ-சலான் POS (Point of Sale) இயந்திரம் மூலமாக...
தமிழக காவல்துறையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார். திரு.தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு.ரங்கராஜன்...
மதுரை மாவட்டம் (15.08.19) முதல்வர் விருது - ADSP திருமதி.வனிதா அவர்களுக்கு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக...
தேனி மாவட்டம்: 13.08.2019 கம்பம் போக்குவரத்து *காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி* அவர்கள் தலைமையிலான போலீசார்கள் கம்பம் நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி...
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இரண்டு நாட்களுக்கு முன் போலீஸார் பணியைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.தற்போது தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் டிஜிபி திரிபாதி காவலர்களை...
சென்னை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்....
கன்னியாகுமரி: மாவட்டம் 15.08.2019, இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் *திரு. பிரசாந்த்...
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் குற்றங்களை தடுக்கும் விதமாக சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் மூன்றாவது கண் எனும் திட்டத்தின் மூலம் நகரம்...
திருச்சி: ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில், புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி...
மதுரை: மாவட்டம் (14.08.19) . சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது சின்னக்கட்டளையில் ராமர்(50) என்ற நபர் தன் வீட்டின் பின்புறம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்...
விருதுநகர்: மாவட்டம் மாரனேரி காவல் நிலையம் சார்பாக AVM பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கல்வி, ஒழுக்கம், பெற்றோரின் முக்கியத்துவம்...
மதுரை: காவல் துணை ஆணையர் (ச.ஒ) திரு.சசிமோகன் IPS., அவர்கள் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.