Admin

Admin

மதுரையில் திருட்டு வழக்கில் பதுங்கியிருந்த நபரை கைது செய்த மதுரை மாவட்ட காவல்துறை

மதுரை: மாவட்டம் 31.08.19 Y.ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள வலச்சிகுலத்தைச் சேர்ந்த சதீஷ்(31) இவர் மீது தல்லாகுளம் PS, உமச்சிகுளம் PS, Y.ஒத்தக்கடை ஆகிய காவல்...

துப்பாக்கி வைத்து மிரட்டிய நபர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட

மதுரை மாவட்டம் 30.08.19 சென்னையை சார்ந்த தனசேகரன், கார்த்திகேயன், கிருஷ்ணன் ,மதுரையை சேர்ந்த ரகுபதி, ராஜா, பால்பாண்டி, சசிகுமார் ,ஆகியோர் ஒரு வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில்...

கடத்தப்பட்டவரை 5 மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 , அன்று சிதறால் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக ஒருதலை காதல் காரணமாக ஷர்மி...

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மதுவிலக்கு சம்மந்தப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஏலம் விடப்பட்டது....

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் தலைமையில் ஒருமனதாக உறுதி மொழியேற்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திரு ராமச்சந்திரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம்...

மதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (27.08.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் கூடல்புதூர் பகுதியில் கயிறு கட்டி...

மது அருந்திய இளைஞர்களை மரம் நட வைத்த உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,பணக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக அன்டோ பிரதீப் பணியாற்றி வருகிறார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பணகுடி பகுதி அருகே...

கஞ்சா கடத்தல் பொறி வைத்து பிடித்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N. மணிவண்ணன்,IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி பசும்பொன்...

மக்களை நோக்கி மாநகர காவல்” தூங்கா விழிகள்- CCTV விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும்,  சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக...

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 40.64 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி:திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை சோதித்தபோது...

காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரில் பணிபுரியும் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மரக்கன்றுகளை நட்டுவைக்க உத்தரவிட்டார். நேற்று...

சென்னையில் ‘அம்மா பேட்ரொல்’ வாகனச்சேவை, தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: பெருநகரில், தலைமை செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையில் நவீனப்படுத்தும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக “அம்மா பேட்ரோல்” என்ற பெயரில் புதிய ரோந்து வாகனங்களின்...

திண்டுக்கலில் இன்று புறநகர் காவல் நிலையம் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல்நகர், பாரதிபுரம் சந்திப்பு அருகே இன்று 28.08.19  குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு உதவும்...

திருவாரூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மற்றும் தலையாமங்கலம் காவல் சரக பகுதிகளில் இன்று (27.08.2019) சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 1) வேல்முருகன் 2) நெடுமாறன் 3)சீனிவாசன்...

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது

தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் தலைமையிலான போலீசார் 26.08.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் மேற்குப்பகுதி இடுகாட்டிற்கு அருகில்...

மதுரையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் துரிதமாக கைது செய்தனர்

மதுரை: மாவட்டம்  27.08.19 மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN,...

பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய விழுப்புரம் SP திரு. ஜெயக்குமார் அவர்கள்

விழுப்புரம்: மாவட்டம் இன்று 27.08.19-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிளியனூர் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலையங்கள் சார்பாக அரசு பள்ளிகளில் நிறுவப்பட்ட நூலகங்களை...

திருநெல்வேலியில் கள்ள நோட்டு தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது

திருநெல்வேலி: மாவட்டம், 04.06.17 தென்காசி பகுதிகளில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. அருண்சக்திகுமார்...

தேனியில் குற்றங்களை தடுக்கும் விதமாக SP அவர்கள் புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தார்

தேனி: மாவட்டம்  26.08.2019 கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன்* அவர்களின் உத்தரவின் பேரில்...

மதுரையில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடியவர்களை காவல்துறையினர் கைது

மதுரை: மாவட்டம் 27:08:19 சீட்டு விளையாடிவர்கள் கூண்டோடு கைது. ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...

Page 17 of 45 1 16 17 18 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.