Admin

Admin

திருச்சி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 அரிய வகை ஆமைகள்

திருச்சி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 அரிய வகை ஆமைகள் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து இருந்து மலிண்டோ...

சூதாட்ட நிறுவனர் மரணம்? கொலை திருச்சி காவல்துறை சாதனை

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). இவர் சமயபுரம் ஈச்சம்பட்டி பகுதியில் சூதாட்ட கிளப் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு...

உத்தமபாளையம் காவல்துறையின், அதிரடி நடவடிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆற்றங்கரையில், ரமேஷ் என்பவர் தன்னுடைய செல்போனை தொலைந்து போனதையடுத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட...

தேனி மாவட்டத்தில் தொலைந்து போன செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

தேனி மாவட்டம்:  உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ரமேஷ் (23) என்பவர் ஆற்றிற்கு குளிக்கச் சென்றபோது தன்னுடைய  15,000/- மதிப்பிலான செல்போனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அளித்த...

மதுரையில் காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று (06.09.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் காமராஜர்சாலை, மேலமடை, தெற்காவணி மூலவீதி,...

மதுரையில் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு இன்று (06.09.2019) சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள்...

வந்தவாசி விநாயகர் ஊர்வலம், டி.ஐ.ஜி தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. விநாயகர் ஊர்வலத்துக்கு டி.ஐ.ஜி தலைமையில் 900...

திருச்சி விமான நிலையத்தில் 42 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி, கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ தங்கம் பறிமுதல்...

ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் செல்வி சாந்தி அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல உணவு...

226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வைகை ஆற்றில் கரைப்பு

மதுரை: மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 226 விநாயகர் சிலைகளை நேற்று மாலை விளக்குத்தூண் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் வழியாக...

திருநெல்வேலியில் ஆசிரியர் தினம் கொண்டாடிய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையம், காவல்துறை வரலாற்றில் புதிய முயற்சியாக ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடையநல்லூர் காவல் நிலைய போலீசார் ஒன்றிணைந்து இன்று ஆசிரியர்...

14 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை, அடையார் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட வேளச்சேரி, சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, குமரன் நகர் ஆகிய பகுதியில் நடந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றிவாளியை விரைந்து கைது...

மதுரையில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை: 88-B புது மாகாளிபட்டி ரோடு கீரைத்துறை, மதுரை மாநகர் என்ற முகவரியில் வசித்து வரும் நல்லு என்பவருடைய மகன் நாகமுருகன் என்ற ஆஷா வயது 32/2019...

மதுரையில் காவல்துறையினர் புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

மதுரை மாவட்டம்: 02.9.19 மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சென்னை நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர் திரு ரா.திருநாவுக்கரசு,IPS அவர்கள் எழுதிய " குறள் விருந்து...

மதுரையில் காவல்துறையினர் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்து

மதுரை மாநகர காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்          T.N.ஹரிஹரன்...

மதுரையில் காவல்துறையினர் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

மதுரை: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற 02.09.2019 ந்தேதி மதுரை மாநகரில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும்...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமைகள்...

திண்டுக்கலில் புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல், DIG திறந்து வைத்தார்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தநிலையில் இன்று 01.09.2019 ம் தேதி...

திருநெல்வேலி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின் படி புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும்சேவல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ...

புதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள்

திருச்சி: திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகர...

Page 16 of 45 1 15 16 17 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.