Admin

Admin

நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை, சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல்...

சிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் நைஜீரியா...

மதுரையில் காவல் நிலைய சரகங்களுக்குள் போலீஸ் பாய்ஸ் கிளப்களை SP அவர்கள் தொடங்கிவைத்தார்

மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் மதுரை மாநகரில் உள்ள 20 காவல்நிலைய சரகங்களிலும், தனித்தனியாக போலீஸ் பாய்ஸ் கிளப்...

மதுரையில் குற்றங்களை தடுப்பதற்க்காக SP அவர்கள் CCTV கண்காணிப்பு சாவடி தொடக்கம்

மதுரை மாநகர் தேனி மெயின் ரோடு - சம்மட்டிபுரம் சந்திப்பில் குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாகன...

மதுரையில் கொலை வழக்கில் ஈடுப்பட்டவர்கள் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் பழங்காநத்தத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருடைய மகன் சோனை 24/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர...

மதுரையில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

மதுரை: மாநகர் அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் கே.கே.நகர் கோ.புதூர் பகுதிகளில் இரவில் வீட்டை உடைத்து பணம் நகை திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை பிடிக்க மதுரை மாநகர...

கோயம்பத்தூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு

கோயம்பத்தூர்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அபராதம் விதிக்காமல் அந்த பணத்தில் அணைவருக்கும் ஹெல்மெட் வாங்கி கொடுத்து ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து...

மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை: மாநகர் கே.புதூரைச் சேர்ந்த போஸ் என்பவருடைய மகன் லட்சுமணன் 24/2019, மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் தெற்குதெருவில் உள்ள மழுவேந்தி என்பவருடைய மகன் செவுகபாலாஜி என்ற...

இராமநாதபுரத்தில் தங்கப்பதக்கம் வென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள்

இராமநாதபுரம்: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஐஸ்வர்யா அவர்கள் ஈட்டி எறிதல் மற்றும்...

மதுரையில் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம்: NP கோட்டை கீழகுயில்குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட துறையின் மூலமாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள்...

மதுரையில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும் என SP அவர்கள் வலியுறுத்தல்

மதுரை: 14 - வது புத்தகத் திருவிழா நிறைவு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. டேவிட்சன்...

மதுரையில் காவல்துறையினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

மதுரை மாவட்டம்: பாலமேடு, ராமகவுண்டம்பட்டி ஓடை அருகே போலீசார் ரோந்து சென்றபோது அங்கே டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் அரசு அனுமதியின்றி...

மதுரையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

மதுரை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை தெப்பகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது...

ஒரு நாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 5 சிறார்கள்

பெங்களூரு: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் ‘மேக் எ விஷ்’ எனும் தொண்டு நிறுவனம், நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பதை...

மது அருந்திய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

மதுரை : கடந்த 01.09.2019 முதல் 08.09.2019 வரை சாலை விதிகளை மீறி மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூபாய்.10,000/-...

போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்களை விற்பனை செய்த மூவர் கைது

மதுரை : மதுரை மாநகர் மண்டேலாநகர் அருகில் உள்ள கடைகளில் நேற்று (08.09.2019) முன்தினம்  போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் காவல்...

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை.

திண்டுக்கல்:  திண்டுக்கல் GTN சாலை அருணா கிளினிக்கில் செந்தில் நாயகி (70) என்பவர் 08.09.19 ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தபோது ஒருவர் அருணா கிளினிக்கில் உள்ளே வந்து மருந்து...

ராமநாதபுரம் மாவட்டத்தில்  144தடை உத்தரவு அமல்!ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து...

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடையநாதபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், த/பெ.தனுஷ்கோடி என்பவர் அவரது மனைவி சண்முக சுந்தரி என்பவரிடம், மது அருந்த பணம்...

மதுரையில் 22 நபர்களை காவல் உதவி ஆணையர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்

மதுரை: மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜஸ்டின்பிரபாகரன் அவர்கள் மதுரை மாநகரில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட, மருத்துவ அடிப்படை வசதியில்லாத, பாதுகாப்பில்லாத, மற்றும் மனநலம் பாதிக்கபட்ட...

Page 15 of 45 1 14 15 16 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.