சூதாடிய 8 பேர் கைது, ரூ.1 லட்சம் பறிமுதல்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, தாலுகா ஜவளகிரி பகுதியில், உள்ள அரசு நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தளி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, தாலுகா ஜவளகிரி பகுதியில், உள்ள அரசு நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தளி...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் கிராமத்தில், கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் , ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வளர்புரம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெனடிக் (60), தனியார் பேருந்து ஓட்டுநர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கவிபாரதி (21),...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, கொட்டப்பட்டி, பித்தளைபட்டி ஆகிய பகுதிகளில், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிக்கான அள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (65), விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டின் அருகில், உள்ள பச்சையம்மன்...
கடலூர் : கடலூர் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கர் மற்றும் காவல் துறையினர், கடந்த மாதம் 15-ந்தேதி பில்லாலி தொட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம்...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு . பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் காவல் துறையினர், மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை...
சென்னை : சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில், நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில், வரும் வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில், பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு. ...
மதுரை : மதுரை திருநகர் தனியார் மண்டத்தில், எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது மாநாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருநகரில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது....
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் , கடந்த 30 நாட்களாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர் . இதுகுறித்து, அதிமுக பஞ்சாயத்து தலைவரிடமும்...
மதுரை : இந்திய நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் , கலந்து...
சிவகங்கை : “காசநோய் இல்லாத இந்தியா 2025” என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின், கீழ்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ,பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக வாரந்தோறும் விடுமுறை தினத்தன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, காரியாபட்டி கிழவனேரி கருப்பணசாமி...
சேலம் : சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே காவல் துறையினர் , ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...
சிவகங்கை : சிவகங்கை இளையான்குடி பஜார் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டேஸ்வரர், தலைமையிலான காவல் துறையினர் , ரோந்து சென்றனர். அப்போது ஒரு கடையில், ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் காவல் துறையினர், நேற்று மாலை வாகன சோதனையில், ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த...
சென்னை : சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை குமரா நகர், ராஜீவ் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65), இவரது மகன் ஹரி (44), எம்.சி.ஏ....
சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர், கடந்த மே மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியை...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டில் வெற்றிச்செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் , வழக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.