Admin

Admin

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

சூதாடிய 8 பேர் கைது, ரூ.1 லட்சம் பறிமுதல்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை,   தாலுகா ஜவளகிரி பகுதியில்,  உள்ள அரசு நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தளி...

பா.ஜ.க. பிரமுகரை கொலை செய்ய திட்டம், 6 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம்  மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் கிராமத்தில்,  கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் , ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வளர்புரம்...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

குடிசைக்கு தீவைத்த, 2 வாலிபர்கள் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெனடிக் (60),  தனியார் பேருந்து ஓட்டுநர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கவிபாரதி (21),...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

பல்வேறு குற்ற வழக்குகளில், 8 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் தாலுகா காவல்  நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, கொட்டப்பட்டி, பித்தளைபட்டி ஆகிய பகுதிகளில், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில்,  சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில்...

விவசாயி வீட்டில், நகை திருடியவர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம்,  காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிக்கான அள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (65),  விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டின் அருகில்,  உள்ள பச்சையம்மன்...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

காவல் சட்டத்தில், வியாபாரி கைது!

கடலூர் :  கடலூர் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கர் மற்றும் காவல் துறையினர்,  கடந்த மாதம் 15-ந்தேதி பில்லாலி தொட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம்...

போதை மாத்திரைகள், விற்ற 7 பேர் கைது!

கோவை :   கோவை மாநகர காவல் ஆணையர் திரு . பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் காவல் துறையினர், மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

தொடர் சங்கிலி பறிப்பில், ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது!

சென்னை :   சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில்,  நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில்,  வரும் வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

ரூ.98 லட்சம் தங்கம் சிக்கியது, இலங்கை வாலிபர் கைது!

சென்னை :   சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில்,  பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு. ...

எல்.ஐ.சி. ஊழியர்களின் பேரணி!

மதுரை :  மதுரை திருநகர் தனியார் மண்டத்தில், எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது மாநாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருநகரில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது....

கிராம மக்கள், சாலை மறியல்!

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் , கடந்த 30 நாட்களாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர் . இதுகுறித்து, அதிமுக பஞ்சாயத்து தலைவரிடமும்...

காவல் துறையினரின், இருசக்கர வாகன பேரணி!

மதுரை :  இந்திய நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள்,  நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் , கலந்து...

அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்!

சிவகங்கை :  “காசநோய் இல்லாத இந்தியா 2025” என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின்,  கீழ்...

அறக்கட்டளை சார்பாக, மரம் நடும் விழா!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ,பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக வாரந்தோறும் விடுமுறை தினத்தன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, காரியாபட்டி கிழவனேரி கருப்பணசாமி...

கேரள வாலிபர் கைது!

சேலம் :  சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே காவல் துறையினர் , ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

சிவகங்கை :  சிவகங்கை  இளையான்குடி பஜார் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டேஸ்வரர்,  தலைமையிலான காவல் துறையினர் , ரோந்து சென்றனர். அப்போது ஒரு கடையில், ...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

காரில் கடத்திய , 120 கிலோ குட்கா பறிமுதல்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் காவல் துறையினர்,  நேற்று மாலை வாகன சோதனையில்,  ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

ஆந்திர பெண் கைது!

சென்னை :  சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை குமரா நகர், ராஜீவ் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65),  இவரது மகன் ஹரி (44), எம்.சி.ஏ....

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில், 5 பேர் மீது குண்டாஸ்!

சென்னை :  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்,  பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர்,  கடந்த மே மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்,  சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியை...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

கொலை வழக்கில், தேடப்பட்டவர் கைது!

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில்,  கடந்த 2011-ம் ஆண்டில் வெற்றிச்செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் , வழக்கு...

Page 13 of 45 1 12 13 14 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.