Admin

Admin

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

உலோக சிலைகள், பாவை விளக்குகளை திருடிய 2 பேர் கைது!

தஞ்சாவூர் : சென்னை சிலை கடத்தல், தடுப்பு பிரிவு டி.ஜி.பி. திரு. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. திரு. தினகரன்,  காவல் சூப்பிரண்டு திரு. ரவி,  ஆகியோரின் உத்தரவின்படி கூடுதல் ...

12 கிலோ கஞ்சா, கடத்திய 3 பேர் கைது!

கோவை :  கருமத்தம்பட்டி அருகே காமாட்சியம்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில், சந்தேகப்படும் வகையில் 3 நபர்கள் நின்று கொண்டு இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல்...

பொதுப்பணித்துறை அலுவலகத்தில், நிர்வாகிகள் தேர்வு!

மதுரை :  மதுரை மாவட்டம்,  வாடிப்பட்டி வட்டத்தில் பேரனை முதல் அலங்காநல்லூர் வரை உள்ள பெரியாறு பிரதான இரு போக பாசன விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்க...

பள்ளியில், பேரூராட்சித் தலைவர் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் அருகே, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில்,  மாணவிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். காரியாபட்டி அரசு...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

மதுரை கிரைம்ஸ் 06/07/2022

மனம் உடைந்த தந்தை, தற்கொலை!   மதுரை :   மதுரை அருகே ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில், தெருவை சேர்ந்தவர் அழகு (50),  இவருடைய மகன் ஒன்றரை...

ஆவண மோசடி வழக்கு, மின் ஊழியருக்கு சிறை!

சென்னை :   சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, (58),  பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில்,  உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.நுகர்வோரிடம் இருந்து, மின் பயன்பாட்டின்...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

சேலத்தில் கந்து வட்டி, வழக்குகளில் 10 பேர் கைது!

சேலம் :  சேலத்தில் கந்து வட்டி புகார்கள் குறித்த மனுக்கள்,  மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. நஜ்மல்ஹோடா, காவல் துறையினருக்கு...

காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி, ஓசூர் வாகன சோதனை ஓசூர் டவுன் காவல் துறையினர் , தளி சாலையில், ரெயில்வே கேட் அருகில்,  வாகன சோதனையில்,  ஈடுபட்டனர். அப்போது...

கஞ்சா விற்ற, 117 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட  காவல்  சூப்பிரண்டு டாக்டர் திரு. சுதாகர்,  நிருபர்களிடம் கூறியதாவது  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள்...

ரூ.8 லட்சம் மதிப்பிலான, வைர நகை திருடிய வாலிபர் கைது!

 ஈரோடு :  கர்நாடகா மாநிலம் பெங்களூரு முருகேஷ்பாலயா பகுதியை சேர்ந்தவர் கோபகுமார். இவருடைய தாய் பங்கஜா நாயர் (76), இவர்கள் 2 பேரும் சொந்த மாநிலமான கேரளாவுக்கு...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

மோட்டார் திருடிய, 2 பேர் கைது!

தர்மபுரி :  நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினி, உதிரி...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

கைவரிசை காட்டும், கொள்ளைக்கும்பல் சிக்கியது!

கோவை :  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில்,  கடந்த சில நாட்களாக திருட்டு, செல்போன் பறிப்பு, வழிப்பறி,  உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேரி வருவதாக பல்வேறு...

போக்குவரத்துக்கு, இடையூறு செய்தவர் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் திரு. கோவிந்தசாமி, மற்றும் காவல் துறையினர்,  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விளாங்குடி பேருந்து நிலையம்...

ரூ.34 லட்சம் வெளிநாட்டு, பணம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து வௌிநாட்டுக்கு விமானத்தில்,  செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்....

24 மணி நேரத்தில் 8.5 லட்சம் மற்றும் நகைகள் மீட்பு, காவல் துறையினருக்கு பாராட்டு!

மதுரை : மதுரை மாவட்டம் , சுப்ரமணியபுரம் வசந்த நகரைச் சேர்ந்த திரு.சீனிவாச சங்கர நாராயணன்,  என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30, பவுன் தங்க நகைகள், ...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

தூய்மை பணியாளர் கைது!

சென்னை :  சென்னை மணலி பகுதியை சேர்ந்த (49),  வயது பெண், உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். சிறுநீரக பாதிப்பு காரணமாக...

மாணவர்களுக்கு, ஆட்சித்தலைவர்பரிசு!

மதுரை :  மதுரை தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளியில்,  தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வில் மாநிலத்தில்,  மூன்றாம் இடம் மாவட்ட அளவில் முதல் இரண்டு...

காவல் நிலையத்தில், நூல் நிலையம்!

மதுரை :  காரியாபட்டி காவல் நிலையத்தில், அமைக்கப்படவுள்ள நூலகத்திற்கு தேவையான நூல்களை, மனுநூல் நிலைய நிறுவனர் பரதன், காவல் உதவி ஆய்வாளர் திரு. பா. அசோக்குமாரிடம்,  வழங்கினார்....

உண்ணாவிரதப் போராட்டம், 200க்கும் மேற்பட்ட பாஜகவினர்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ,தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் எனக் கூறி திராவிடம் முன்னேற்ற கழகம் பொய்யான வாக்குறுதியை...

Page 11 of 45 1 10 11 12 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.