உலோக சிலைகள், பாவை விளக்குகளை திருடிய 2 பேர் கைது!
தஞ்சாவூர் : சென்னை சிலை கடத்தல், தடுப்பு பிரிவு டி.ஜி.பி. திரு. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. திரு. தினகரன், காவல் சூப்பிரண்டு திரு. ரவி, ஆகியோரின் உத்தரவின்படி கூடுதல் ...
தஞ்சாவூர் : சென்னை சிலை கடத்தல், தடுப்பு பிரிவு டி.ஜி.பி. திரு. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. திரு. தினகரன், காவல் சூப்பிரண்டு திரு. ரவி, ஆகியோரின் உத்தரவின்படி கூடுதல் ...
கோவை : கருமத்தம்பட்டி அருகே காமாட்சியம்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில், சந்தேகப்படும் வகையில் 3 நபர்கள் நின்று கொண்டு இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல்...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் பேரனை முதல் அலங்காநல்லூர் வரை உள்ள பெரியாறு பிரதான இரு போக பாசன விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்க...
விருதுநகர் : விருதுநகர் அருகே, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மாணவிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். காரியாபட்டி அரசு...
மனம் உடைந்த தந்தை, தற்கொலை! மதுரை : மதுரை அருகே ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில், தெருவை சேர்ந்தவர் அழகு (50), இவருடைய மகன் ஒன்றரை...
சென்னை : சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, (58), பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில், உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.நுகர்வோரிடம் இருந்து, மின் பயன்பாட்டின்...
சேலம் : சேலத்தில் கந்து வட்டி புகார்கள் குறித்த மனுக்கள், மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. நஜ்மல்ஹோடா, காவல் துறையினருக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர் வாகன சோதனை ஓசூர் டவுன் காவல் துறையினர் , தளி சாலையில், ரெயில்வே கேட் அருகில், வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் சூப்பிரண்டு டாக்டர் திரு. சுதாகர், நிருபர்களிடம் கூறியதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள்...
ஈரோடு : கர்நாடகா மாநிலம் பெங்களூரு முருகேஷ்பாலயா பகுதியை சேர்ந்தவர் கோபகுமார். இவருடைய தாய் பங்கஜா நாயர் (76), இவர்கள் 2 பேரும் சொந்த மாநிலமான கேரளாவுக்கு...
கொலை வழக்கில், 2 பேர் கைது! திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம் அருகே கடந்த (03-06-2022), ம் பிரபாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில், கைது...
தர்மபுரி : நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினி, உதிரி...
கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக திருட்டு, செல்போன் பறிப்பு, வழிப்பறி, உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேரி வருவதாக பல்வேறு...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் திரு. கோவிந்தசாமி, மற்றும் காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விளாங்குடி பேருந்து நிலையம்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து வௌிநாட்டுக்கு விமானத்தில், செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்....
மதுரை : மதுரை மாவட்டம் , சுப்ரமணியபுரம் வசந்த நகரைச் சேர்ந்த திரு.சீனிவாச சங்கர நாராயணன், என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30, பவுன் தங்க நகைகள், ...
சென்னை : சென்னை மணலி பகுதியை சேர்ந்த (49), வயது பெண், உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். சிறுநீரக பாதிப்பு காரணமாக...
மதுரை : மதுரை தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளியில், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வில் மாநிலத்தில், மூன்றாம் இடம் மாவட்ட அளவில் முதல் இரண்டு...
மதுரை : காரியாபட்டி காவல் நிலையத்தில், அமைக்கப்படவுள்ள நூலகத்திற்கு தேவையான நூல்களை, மனுநூல் நிலைய நிறுவனர் பரதன், காவல் உதவி ஆய்வாளர் திரு. பா. அசோக்குமாரிடம், வழங்கினார்....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ,தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் எனக் கூறி திராவிடம் முன்னேற்ற கழகம் பொய்யான வாக்குறுதியை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.