Admin

Admin

தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை!

காரைக்கால் :  காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (50),  கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். 2020-ம்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

அண்ணனை அரிவாளால், வெட்டிய தம்பி கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமியின் மகன்கள் அன்புரோசு (54), அமுல்ராஜ் (50),  இவர்கள் இருவருக்கும் இடையே வயல்...

தமிழில் தோல்வி அடையும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, டி.ஜி.பியின் அறிவுரை!

சென்னை :  சென்னை வேளச்சேரியில், உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில், தமிழக காவல் டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர், ஆகியோர் இணைந்து காவலர்கள் மற்றும்...

RPF காவல்துறையினரின், வாகன பேரணி!

திண்டுக்கல் :  திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மதுரை பிரிவு RPF காவல் துறையினர் , இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதின அமிர்த பொன்விழாவை முன்னிட்டு இருசக்கர பேரணியாக...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

திண்டுக்கல் கிரைம்ஸ் 07/07/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில்,  தாலுகா காவல் துறையினர்,  திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு அரசால்,  தடை செய்யப்பட்ட...

குண்டர் சட்டத்தில், ரவுடி கைது!

சேலம் :  சேலம் கோரிமேடு மாரியம்மன் கோவில்,  தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28),  இவர், ஜெயபிரகாஷ் என்பவரை வழிமறித்து பீர்பாட்டிலால், தாக்கி ரூ.5,500-ஐ பறித்து சென்றுவிட்டார். இதுதொடர்பான...

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி!

காஞ்சிபுரம் :  டி.டி.கே பிரஸ்டீஜ்,  நிறுவனத்தின் குழும இயக்குநர் திரு. கே.சங்கரன்,  அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்,  அவர்களை சந்தித்து இலங்கையில்,  நிலவி வரும்...

முதலமைச்சர் தலைமையில், ஆய்வுக் கூட்டம்!

செங்கல்பட்டு  :  மாமல்லபுரத்தில்,  நடைபெறவுள்ள 44, ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022- போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க...

புதிய பொறுப்பில், காவல் துறையினர்!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை எஸ். பியாக இருந்த திருமதி. நிஷா பார்த்திபன்,  மத்திய அரசு உளவுத் துறை பணிக்கு செல்கிறார். புதுக்கோட்டைக்கு எஸ். பியாக திருமதி. வந்திதா...

கிராம மக்கள், பேருந்து மறியல்!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் தாலுகா தெக்கூர் கிராம மக்கள்,  தங்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என காரைக்குடி அறந்தாங்கி தெக்கூர்கை செல்லும்...

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க, காவல் அலுவலகத்தில் உதவி மையம்!

சேலம் :  தமிழ்நாடு சீருடை பணியாளர்,  தேர்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை,  தமிழ்நாடு சிறப்பு காவல் படை,  இரண்டாம் நிலை சிறை காவலர், ...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர், அதிர்ச்சி சம்பவம்!

சென்னை :  அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த (19),  வயது இளம்பெண் கடந்த 25ம் தேதி காலை 9 மணியளவில்,  வேலைக்கு செல்வதற்காக மனிசர் என்ற...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில், 2 பேர் கைது!

சேலம் :  சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29),  மணியனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (36), இவர்கள் இருவரும் ரேஷன் அரிசி கடத்தியதாக உணவு கடத்தல்...

கஞ்சா விற்ற, 2 பேர் கைது!

மதுரை :  மதுரை சோழவந்தான்,  அருகே விக்கிரமங்கலம்  நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர்,  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வையத்தான் பிரிவில் மோட்டார் சைக்கிளில்,  வந்த...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

சிறுமியை திருமணம் செய்த, வாலிபர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் வீரபாண்டியை சேர்ந்த (18),  வயது வாலிபரும், (15),  வயது சிறுமியும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும்...

2 பேருக்கு, 6 ஆண்டு சிறை!

கோவை :  பொள்ளாச்சி நகராட்சி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  கடந்த 2014-ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வைக்கப்பட்ட இருந்தன. இந்த நிலையில்,  2014-ம் ஆண்டு...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

ஜோசியம் பார்த்த, 7 பேர் கைது!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட பச்சை...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

லாட்டரி சீட்டுகள், விற்றவர் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு ரோட்டுத்தெரு பகுதியில்,  சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒருவரை ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திரு.  இளங்கோவன்,  தலைமையிலான காவல்...

விமான நிலையத்தில், ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில்,  இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம்,  கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...

அரசு மருத்துவமனையில், திருடும் கும்பல் கைது!

சென்னை :  சென்னை வியாசர்பாடி,  கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (22),  இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனை வளாகத்தில்,  தனது மோட்டார்...

Page 10 of 45 1 9 10 11 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.