admin1

admin1

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில், போட்டு சி மெண்டால் மூடிய மகன்

சென்னை :   சென்னையை அடுத்த நீலாங்கரை,  சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம் (86),  இவருடைய மகன் சுரேஷ் (53,  இவர் சற்று...

தமிழக காவல்துறையினர்,  துவக்கி வைத்த புதிய பிரிவு

தமிழக காவல்துறையினர், துவக்கி வைத்த புதிய பிரிவு

தமிழக காவல் துறை :   தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் ,திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை,  பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,  இ.கா.ப...

மதுரையில் , பலத்த மழை

மதுரையில் , பலத்த மழை

மதுரை :  மதுரை நகரில் கடந்த இரு நாட்களாக,  மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .  அதைத்...

வெளிநாட்டிற்கு தப்பியோட , முயன்ற குற்றவாளி கைது

வெளிநாட்டிற்கு தப்பியோட , முயன்ற குற்றவாளி கைது

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம்,  ராமநாதபுரம் காவல் உட்கோட்டம் பசும்பொன் ரயில்வே கேட், அருகே கஞ்சா ஆயில் கடத்திய வழக்கில்,  வெளிநாட்டிற்கு தப்பியோட முயன்ற குற்றவாளியான முகம்மது...

மதுரையில் சிறப்பு, ரயில்வே ஏற்பாடு

மதுரையில் சிறப்பு, ரயில்வே ஏற்பாடு

மதுரை :   மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி ,  திருச்செந்தூர், செங்கோட்டை , திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்களை,  இயக்க தெற்கு ரயில்வே...

இளைஞர்களுக்கான குடிமைப்பணி கருத்தரங்கம்

இளைஞர்களுக்கான குடிமைப்பணி கருத்தரங்கம்

மதுரை :  மதுரை வேலம்மாள் பொறியியல்,  மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். திரு. அனீஷ் சேகர், மாவட்ட நிர்வாகம் மற்றும் READY தொண்டு...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

மதுரையில் மூன்று, நபர்களுக்கு சிறை

மதுரை :    சோழவந்தான் பகுதியில் , குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கில் ‌‌மதுரை, எஸ்.பி. திரு. பாஸ்கரன், தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் முயற்சியில், சோழவந்தான்...

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

திண்டுக்கல் கிரைம்ஸ் 18/05/2022

திண்டுக்கல் :     திண்டுக்கல் சீலப்பாடியில் , இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பலி. மற்றொரு இருசக்கர வாகனத்தை, ...

வழக்கறிஞர் வீட்டில் கைவரிசை!

வழக்கறிஞர் வீட்டில் கைவரிசை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் எம்.வி.நகர் அருகே ராமசாமி காலனி 7 வது தெருவில் வழக்கறிஞர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை. தாடிகொம்பு காவல் துறையினர் , விசாரணை...

தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கான, தீவிர சோதனை

தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கான, தீவிர சோதனை

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்,  அவர்களது தலைமையில் ஆய்வாளர் திரு.பாலமுருகன் , மற்றும் காவலர்கள் அய்யர்மடம் பகுதியில் உள்ள,  கடைகளில்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திண்டுக்கல்லில் நகை மற்றும் ,பணத்துடன் மாயமான பெண்

திண்டுக்கல்  :    திண்டுக்கல் மாவட்டம்,  நல்லமனார்கோட்டை சுந்தராபுரியை சேர்ந்த,  செல்வராஜ் (45),  மனைவி பவுன்தாய் (35),  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பவுன்தாய் அதேபகுதியில்,  பெட்டிக்கடை...

இண்டூரில் கட்டிட, தொழிலாளி பலி

தர்மபுரி:  இண்டூர் அருகே உள்ள நத்த அள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (36),  கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...

வட மாநில ,வாலிபர் கைது

சென்னை :  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த,  நஜிபுல் இஸ்லாம் (23),  இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்றுமுன்தினம்,  இவரது வீட்டின்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

பெண்ணிடம் நகை பறித்த, மர்ம நபர்களுக்கு வலை

கோவை :  கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட,  கோவில்பாளையம் மேற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் மயிலாத்தாள் (70), இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாத்தாள் தனது தோட்டத்தில் மாடு...

மாயமான முதியவர், சடலமாக மீட்பு

அரியலூர் :  ஜெயங்கொண்டம் தில்லை நகரை,  சேர்ந்தவர் காமராஜ் (60),  இவர் சமீபகாலமாக,  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் காமராஜ் நேற்று திடீரென மாயமானார்.  இதனால்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மூன்று இருசக்கர வாகனங்கள், நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலி

கோவை :   திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த,  அகிலன் (33),  இவர் வனத்துறையில் வனவராக பணிபுரிந்து வந்தார்.  இவரது தம்பி மதன்குமார் (27),   தனியார் நிறுவனத்தில் ஊழியராக, ...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

கரூரில் வாலிபர், மீது போக்சோ

கரூர் :  கரூர் மாவட்டம், வாங்கல் நெரூர் வடக்கு பாளையூர்,  பகுதியை சேர்ந்த ராமதாஸ்,  என்பவரது மகன் திலீப்,(24),  இவர் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த, (17),  வயதுடைய,...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

முன்விரோதத்தில், தாக்கியவர் கைது

மதுரை :  வாடிப்பட்டி, சமயநல்லுார் கட்டப்புளி  நகர் செல்லப்பாண்டி மகன்கள் சோணைமுத்து (33), சத்யபிரகாஷ், சமயநல்லுார் மெயின் ரோட்டில்,  கடை வைத்துள்ளனர். இவர்களுக்கும், பர்மா காலனி கார்த்திக்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

திருட்டில் ஈடுபட்ட நபருக்கு, சிறை தண்டனை

 சென்னை :  ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை சந்தேகத்திற்கு , இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை, திருமுல்லைவாயல் காவல் துறையினர்,  காவல்...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

3.93 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, நகைகள் பறிமுதல்

சென்னை :  சென்னை, உரிய ஆவணம் இன்றி, வாலிபர் கொண்டு வந்த 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,  ஆர்.பி.எப்., நேற்று பறிமுதல்...

Page 37 of 97 1 36 37 38 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.