குரூப் – 2 தேர்வு கேள்வித்தாள் அறைக்கு, காவல் துறையின் பாதுகாப்பு
கரூர் : உத்தமபாளையம் பகுதியில் குரூப் - 2 தேர்விற்கான வினாத்தாள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில்வருகின்ற, (21.05.2022), ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப்...
கரூர் : உத்தமபாளையம் பகுதியில் குரூப் - 2 தேர்விற்கான வினாத்தாள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில்வருகின்ற, (21.05.2022), ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப்...
கோவை : கோவை காவல், கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பெண், செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். மிகுந்த பதற்றத்துடன் பேசிய அந்த பெண், ...
கோவை : சேலம் அருகேயுள்ள மல்லுாரைச், சேர்ந்தவர் மாணிக்கம், (72), பாவை அம்மன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலாளராக அதே பகுதியைச் சேர்ந்த...
கோவை : வ.உ.சி., மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி, கண்காட்சி மற்றும் ஓராண்டு, சாதனை ஓவிய கண்காட்சியை, தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின், திறந்து வைத்து, பார்வையிட்டார். ஓவியக்கண்காட்சியில்...
மதுரை : காரியாபட்டி வில்லிபத்திரியை, சேர்ந்த மாரியப்பன். இவரது பெட்டிக்கடையில், உணவு பாதுகாப்பு அலுவலர் திரு . முகமது இஸ்மாயில் காசிம், ஆய்வு மேற்கொண்டதில், ரூ.46 ஆயிரத்து...
விருதுநகர் : விருதுநகர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு படி, பேரியம் உப்பு கலந்து தயார், செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடிகள் தயாரித்தல், விற்பனை செய்தல் தடுக்கும் பொருட்டு, தொடர் ஆய்வுகள்...
மதுரை : ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அனுஷா, (23), இவர் நேற்று வீட்டு மாடியில், தூங்கிய போது அதிகாலை 3:00 மணிக்கு, ஒருவர் அவரது...
சென்னை : அமெரிக்காவில் செயல்படும் தனியார், தொண்டு நிறுவன நிர்வாகிகள், மத்திய அரசுக்கு இ -மெயில் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பினர். அதில் சென்னையைச் சேர்ந்த நபர், ...
சென்னை : ஆவடி திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால், (27), கொரட்டூர் பகுதியில், கொத்தனாராக பணியாற்றி வருகிறார். நேற்று, காலை 8:30 மணியளவில், வேலைக்கு செல்ல...
சென்னை : கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பயிலும் மாணவியர் இருவர், நேற்று முன்தினம் தேர்வு எழுத...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிலுவத்தூர், புகையிலைப்பட்டியில் வலைபிடிச்சான்குளத்தில், கிராம மக்கள் கலந்துகொண்ட சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை, பேணும் வகையில் மீன்பிடி , திருவிழா...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி, மண்டல அலுவலகம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேராக, மோதி விபத்து ஏற்பட்டதில்,...
கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உதகை சாலையில், 3-வது கொண்டை ஊசி வளைவில், 40 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளாவை...
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும், மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான, அனைத்து சத்துக்களும் இதிலிருந்து...
தேனி : நாராயணத்தேவன்பட்டி, கிராமத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன் , சுகப்பிரியா தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன்,...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனிடம், லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் திருமாறன், ஊராட்சி மன்ற...
கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் ,நரசிம்மபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்த, வெங்கடலட்சுமி (19), இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார், கலை- அறிவியல் கல்லூரியில் பி.காம்....
கரூர் : கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் இளங்கோ, (45), நஞ்சை புகழூர் பஞ்சாயத்து, 7 வார்டு தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். நேற்று...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில், அய்யர்மடம் என்ற இடத்தில் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி , ஆகிய இருவரும் சாலையை கடக்கும்போது, சேலத்திலிருந்து...
கரூர் : கரூர் மாவட்டம், கடவூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள், கணேசன், (28), முனியப்பன், (23), இவர்கள், அதே பகுதியை சேர்ந்த, (23), வயது மனம் நலம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.