admin1

admin1

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

சட்ட விரோதமான செயல், 2 பேர் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம் , மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. இளஞ்சியம் மற்றும் காவல் துறையினர்,  நேற்று ரோந்து பணியில்,  ஈடுபட்டு இருந்தனர். அப்போது...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

முதியவரை தாக்கிய, 6 பேர் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  ஆண்டிமடம் மேலவெளி செக்கடி,  தெருவை சேர்ந்தவர் முருகேசன் (65),  இவர் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள,  மாரியம்மன் கோவில் திருவிழாவை,  காண சென்றார்....

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

பெண் மீது தாக்குதல், 4 பேர் மீது வழக்கு

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு,  தெற்குத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (38),  இவருக்கும் இதே கிராமத்தில்,  உள்ள இந்திரா காலனி தெருவைச்...

கொடிவேரி பகுதியில் ஆற்றில் மூழ்கி,  கல்லூரி மாணவர் பலி்

ஏரியில் மூழ்கி , சிறுவன் பலி

அரியலூர் : அரியலூர் மாவட்டம்,  செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரம்,  கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரித்திஸ்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

தடையை மீறிய, ஒருங்கிணைப்பாளர் கைது

சென்னை : சென்னையில் காவல் துறையினரின், அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்,  நிகழ்ச்சியை நடத்தினர். இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி,  உள்ளிட்ட...

வாய் தகராறில், தற்கொலை

சென்னை : சென்னை , பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடியை,  சேர்ந்தவர் ஜீவானந்தம் (22), பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் மதுரவாயல் பகுதியில் தனியார் நிறுவனத்தில்,  பணியாற்றி வந்தார்....

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை, வாலிபர் கைது

சென்னை : சென்னை, அடையாறு பகுதியைச சேர்ந்த பட்டதாரி பெண்,  ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வீட்டில் தனியாக,  வசித்து வருகிறார். இதை தெரிந்து...

கார் மோதி விபத்து, 4 பேர் உயிரிழப்பு

கார் மோதி விபத்து, 4 பேர் உயிரிழப்பு

சென்னை :  சென்னை அண்ணா நகர் பொன்னி காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் (41), இவர், சென்னை தனியார் மென்பொருள்,  நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்....

ரூ.1 கோடி மதிப்பிலான, தங்கம் பறிமுதல்!

ரூ.1 கோடி மதிப்பிலான, தங்கம் பறிமுதல்!

சென்னை : சென்னை, பன்னாட்டு விமான நிலையத்தில்,  தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய, சுங்க இலாகா கமிஷனர் திரு. உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

10 வயது மகனை , அடித்துக்கொன்ற தந்தை

சென்னை :  நாக்பூர், மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை,  சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம்,  வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்....

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

திண்டுக்கல்லில், தற்கொலை!

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் ரெயில்களுக்கு,  டீசல் நிரப்பும் பங்க் அருகில் அபிமன்யுராடா வயது (51),  ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.  முள் மரத்தின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, ...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

சாத்தூரில் பரபரப்பு, 2 வயது சிறுவன்பலி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள, மேட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமாரவேல் (32), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (27),...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

துப்பாக்கி முனையில், பிரபல ரவுடி கைது, தஞ்சை தனிப்படை காவல் துறையினர் அதிரடி

தஞ்சாவூர் :  தஞ்சை மாவட்டத்தில் பல வருடங்களாக,  தேடப்படும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை, உடனே கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட  காவல்துறை,  கண்காணிப்பாளர்...

திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை :  சென்னை தாம்பரம் ஆணையரகம், தொடங்கப்பட்ட கடந்த 5 மாதங்கள் மட்டுமின்றி, 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளையும்,  சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டு திருட்டுப்போன ரூ.1...

தந்தையை கொன்று புதைத்த மகன்,  5 தனிப்படைகள் அமைப்பு

தந்தையை கொன்று புதைத்த மகன், 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை :  சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில்,  வசித்து வந்தவர் குமரேசன் (75),  ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான,  இவருக்கு மூன்று மகள்கள்,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

அனுமதியின்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மென்பொறியாளர் பலி

சென்னை :  திருமங்கலத்திலுள்ள,  தனியார் மாலில், அனுமதியின்றி நடத்தப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற மென்பொறியாளர், அதீத போதையால் உயிரிழந்தார். சென்னை திருமங்கலத்திலுள்ள பிரபல 'மால்' ஒன்றில், அனுமதியின்றி...

பலா பழத்தின், மருத்துவ குணங்கள் !

பலா பழத்தின், மருத்துவ குணங்கள் !

பலாப்பழம் :  பலாப்பழம் முக்கனிகளுள்,  இரண்டாவது கனியாகும். இந்த பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது.  பலாப்பழம் சாப்பிடுவதற்கு , சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும்...

பட்டாசு மூலப்பொருள், ஆலையில் தீ விபத்து!

பட்டாசு மூலப்பொருள், ஆலையில் தீ விபத்து!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் , சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில், புஸ்வானம் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும்,  அலுமினிய சீவுதூள் அரைக்கும்...

புதிய மருத்துவமனையில், மத்திய அமைச்சர்

புதிய மருத்துவமனையில், மத்திய அமைச்சர்

 காஞ்சிபுரம் :  தொழிலாளர்‌ காப்பீட்டு திட்டத்தின்‌,  கீழ்‌ பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த மருத்‌துவமனைகள்‌ உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள்‌, தொழிலாளர்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளில்‌ கட்டப்பட்டுகிறது. சென்‌னையை அடுத்துள்ள...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

திண்டுக்கல் கிரைம்ஸ் 22/05/2022

திண்டுக்கல் :    திண்டுக்கல் மாவட்டம்,  சின்னாளபட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து தாய் ,மகன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் அரை மணி...

Page 31 of 97 1 30 31 32 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.