சென்னை : ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில், உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில், நேற்று மாலையில் பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் வழிபட்டு கொண்டிருந்த 5 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிாிழந்துள்ளதாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாக, மருத்துவ நிா்வாகம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பேருந்து, மீது 3 குண்டுகள் வீசப்பட்டது. இதில் 9 போ் உயிாிழந்தனர். என்றும், 15 போ் காயமடைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும், பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.