கரூர் : குளித்தலை, அடுத்த, சத்தியமங்கலம் பஞ், அய்யர்மலையை சேர்ந்தவர் முருகானந்தம், (23), இவர் கொசூர் பஞ், பகுதியை சேர்ந்த சிறுமியை, திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து, குளித்தலை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூங்கோதை அளித்த புகார்படி, குளித்தலை காவல் ஆய்வாளர் மகளிர் திருமதி. மங்கையர்கரசி, முருகான ந்தத்தின் மீது வழக்குப்பதிவு, செய்து விசாரித்து வருகிறார்.