காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்ததற்காக, தமிழக காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்கள் காவலர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிபாராட்டினார். சங்கர் ஜிவால், கூடுதல் காவல்துறை இயக்குநர், ஆயுதப்படை உடன் இருந்தார்.