மதுரை: மாவட்டம் (14.08.19) . சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது சின்னக்கட்டளையில் ராமர்(50) என்ற நபர் தன் வீட்டின் பின்புறம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார் அவரை பிடித்து அவரிடம் இருந்த 1.500கி.கி கஞ்சாவை கைப்பற்றி NDPS ACT படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை