திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று சாலை விதியை மதிக்காமல் தவறான பாதையில் வந்த காரை நிறுத்தி அவரிடம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என, அறிவுரை கூறி சிறப்பாக பணி செய்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய பெண் காவலர் நதியாவை, எஸ்.பி. திரு. ஸ்ரீனிவாசன், நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். இதில் டி.எஸ்.பி.க்கள் முருகன், மகேஷ் ,ஆகியோர் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா