திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பள்ளியை SP. திரு. ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி காவலர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மற்றும் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு துப்பாக்கியை கையாளும் முறை பற்றி பயிற்சி காவலர்களுக்கு அறிவுரைகள்
வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா