திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வருகின்ற 30- தேதி அரசு நலத்திட்ட, உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், கலந்து கொள்ள உள்ளார், இந்த நிலையில் விழா நடைபெறும் பந்தலை தமிழக டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு, நேரில் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா