இராணிப்பேட்டை : தமிழக முதல், அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசுத் துறைகளின் சார்பில், கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட, நலத்திட்ட விவரங்களை தொகுத்து, செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், ஓராண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு,கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி, நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம், திராவிட மாடல் வளர்ச்சி, திசையெட்டும் மகிழ்ச்சி’’ என்ற தலைப்பில் தயாராகியுள்ள சாதனை மலரின், வெளியீட்டு விழா ராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர், அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















