தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் அப்பகுதியில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர், அடிக்கடி அவர்களின் வாழ்வாதாரத்தை கவனித்து கொள்ள அறிவுரை வழங்கினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/saravanan-231x300.png)
குடந்தை-ப-சரவணன்