பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
சேலம் : சேலம் ஏற்காடு காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (44) அல்லி முத்து கிளியூர் வண்டி கடை மற்றும் சிவசுப்பிரமணியம் (57) வண்ணம்பட்டி குள்ளனூர்...
சேலம் : சேலம் ஏற்காடு காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (44) அல்லி முத்து கிளியூர் வண்டி கடை மற்றும் சிவசுப்பிரமணியம் (57) வண்ணம்பட்டி குள்ளனூர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் மேலூர் வரை உள்ள சாலையில் ஜல்லி மண் கொட்டி கனரக வாகனங்களால் இந்த சாலையே...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மோசடி போன்ற குற்ற செயல்களில் உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது, இதில் களவு மற்றும் காணாமல் போன சுமார் 6.5 லட்சம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 320 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 45 லிட்டர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சேத்துபட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ரூபாய்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் திருச்சிற்றம்பலம், விளாங்குளம் மற்றும் மேற்குடிகாடு பகுதி கோவில்களில் தொடர் சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பேபி, அவர்களின் தலைமையில்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா, அவர்களின் உத்தரவுப்படி பல்வேறு குற்றங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் இதுபோன்ற சட்டவிரோதமான செயலில் தீவிர நடவடிக்கை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமலையான் மருத்துவமனை சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச அவசரகால முதலுதவி பயிற்சி முகாமை (22.12.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் திரு.சி.தர்மலிங்கம் அவர்களை,...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.பகலவன், IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்...
மதுரை : மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை...
விழுப்புரம் : விழுப்புரம் பிரம்மதேசம், பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் பகுதிக்குட்பட்ட குன்னப்பாக்கம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை...
சேலம் : தேதி சேலம் மாநகரத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி லைன்மேட்டில் உள்ள காவலர் சமுதாய கூடத்திலும், KMB திருமண மண்டபத்திலும் நடைபெற்றது. இதில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜுஜுவாடி செக் போஸ்ட் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P.பகலவன் IPS., அவர்களின் தலைமையில் மந்தவெளி அருகில் உள்ள கண்ணன் மஹால் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் உயர்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. பகலவன், IPS அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப.,அவர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.