Admin2

Admin2

சிவகங்கையில் புதிய S.P பொறுப்பேற்பு

சிவகங்கையில் புதிய S.P பொறுப்பேற்பு

சிவகங்கை :   சென்னையில் காவலர் பயிற்சி மையத்தில் முதல்வராக பணியாற்றிய போது சிறந்தமுறையில் சிறப்பானபணியை சேவையாக செய்தமைக்காக உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் பாராட்டு பெற்ற உயர்...

பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள்

பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள்

மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணியை மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில தமிழ்நாடு...

21 I.P.S அதிகாரிகள் பணி இடமாற்றம்

21 I.P.S அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழ்நாட்டில் 21 I.P.S  அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது இதையடுத்து திரு.சைலேஷ்குமார் யாதவ், அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல்D.G.P யாக நியமனம்...

S.P அலுவலகத்தில் அதிரடி மனு விசாரணை

S.P அலுவலகத்தில் அதிரடி மனு விசாரணை

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் அளித்திருந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை...

1500 பள்ளி மாணவர்களுடன் S.P

1500 பள்ளி மாணவர்களுடன் S.P

வேலூர் :  விருதம்பட்டு B.M.D ஜெயின் ஸ்கூல் மாணவ மாணவியர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறை இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை...

குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

கடுமையான குளிர் உங்கள் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். இது உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடுமையான குளிர் நேரங்களில் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதை நீங்கள்...

புதிய தொழில் தொடங்க உதவி, மாவட்ட ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம்

சிவகங்கை :  தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும்...

சுமார் 100 பேர் கலந்துகொண்ட சிறப்பு முகாம்

சுமார் 100 பேர் கலந்துகொண்ட சிறப்பு முகாம்

சேலம் :  சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக ஊரக உட்கோட்டம் பனமரத்துப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமகுட்டப்பட்டி மலை கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 11/01/2023

திருமங்கலத்தில்  வாலிபர் போக்சோவில் கைது!   மதுரை :  மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சின்ன கண்ணன் மகன் கார்த்திக் (21), இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரிடம்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

காரியாபட்டியில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு சூரம்பட்டி பகுதியில் தனியார் (வில்லா மல்டி ப்ராடக்ட் லிமிடெட்) என்னும் அப்பள கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில்,...

புதிய மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

புதிய மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த செந்தில் குமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய ஆணையராக நரேந்திரன் நாயர், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்....

அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கை :  சிவகங்கை புத்தகத்திருவிழா-2023 மற்றும் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பாக, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில்...

காரைக்குடியில் வாகனப் பேரணி

காரைக்குடியில் வாகனப் பேரணி

சிவகங்கை :  சிவகங்கை, காரைக்குடியில் புகையில்லா போகி விழிப்புணர்வு வாகனப் பேரணியை இன்று காலை 6 மணி அளவில் காரைக்குடி நகர் மன்ற தலைவர் அண்ணன் சே.முத்துறை...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

4 வருட தலைமறைவு குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

சேலம் :  சேலம் வாழப்பாடி உட்கோட்டம் காரியபட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட குறிச்சி அணைமேடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் மீது (21/03/2016), ஆம் ஆண்டு...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

தனிப்படையினரின் வலையில் சிக்கிய தலைமறைவு குற்றவாளி

சேலம் :   சேலம் கொண்டாலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லை குட்பட்ட ராக்கிபட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மீது (10/09.2004 )அன்று வரதட்சணை கொடுமை,...

தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஆட்சியர்

தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,...

8 லட்சம் மதிப்பில் உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

8 லட்சம் மதிப்பில் உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெப்பக்குளம் பகுதியில் தேனி நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான உயர் மின் உயர்மின் கோபுர...

எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்

எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவத்தின் முக்கிய...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

60 மூட்டை கடத்தல் பொருள் பறிமுதல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட் மேரி தலைமையில் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...

காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள்

காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள்

சென்னை :  சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள்...

Page 85 of 200 1 84 85 86 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.