திருமங்கலம் அருகே ஓட்டுனர் பலி
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம்...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் தைப் பொங்கல் திருவிழாவை 'தமிழர் மரபு திருவிழா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடினர். தைப்பொங்கல் விழா...
விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மற்றும்...
சிவகங்கை : சிவகங்கையில் சாலை பாதுகாப்பு வார விழா மூன்றாவது நாளாக இன்று மதுரை முக்கு பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாய் சௌந்தர்யன், வட்டாரப் போக்குவரத்து...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு, ஜன. 17.ல் நடைபெறுகிறது. இதை ஒட்டி, ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது....
சிவகங்கை : சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-யொட்டி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்து,...
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர்....
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரிச்செயலர் சுவாமி வேதானந்த, ஆசியுடன்...
ஈரோடு : தமிழகத்தில் கடந்த வாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது இதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை உதவி போலிஸ் சூப்பிரண்டாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமூனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானியாறு அருகில் உள்ள எலிக்குத்து ஓடையில்...
விழுப்புரம் : விழுப்புரம் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஐயப்பன் கோயில் அருகில் நேற்று (11.01.2023) ரூபாய் 20,000/- மற்றும் ATM...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை...
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர்மாட்டு ஆஸ்பத்திரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆண்டாள் ஈஸ்வரி (36) என்ற பெண்ணை ஓமலூர் துணை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003-12வது விதியின்படி திருவள்ளுவர் தினம் (16.01.2023) (திங்கள்) விற்பனை இல்லா தினங்களாக (Dry Day)...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு, வடிவு இவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ) அக்சயா...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே வட்டார போக்குவரத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி...
திருவள்ளூர் : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் E4 காட்டூர் காவல் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. நடையனேரி, எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, செவலூர், செல்லையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.