Admin2

Admin2

திருமங்கலம் அருகே ஓட்டுனர் பலி

திருமங்கலம் அருகே ஓட்டுனர் பலி

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம்...

தமிழர் மரபு திருவிழா  கொண்டாட்டம்

தமிழர் மரபு திருவிழா கொண்டாட்டம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் தைப் பொங்கல் திருவிழாவை 'தமிழர் மரபு திருவிழா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடினர். தைப்பொங்கல் விழா...

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

விருதுநகர் :  விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மற்றும்...

சிவகங்கையில் வாகனங்களுடன் ஊர்வலம்

சிவகங்கையில் வாகனங்களுடன் ஊர்வலம்

சிவகங்கை :  சிவகங்கையில் சாலை பாதுகாப்பு வார விழா மூன்றாவது நாளாக இன்று மதுரை முக்கு பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாய் சௌந்தர்யன், வட்டாரப் போக்குவரத்து...

அலங்காநல்லூரில் அமைச்சர் ஆய்வு

அலங்காநல்லூரில் அமைச்சர் ஆய்வு

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு, ஜன. 17.ல் நடைபெறுகிறது. இதை ஒட்டி, ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது....

ஆசிரியைகளுக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியர்

ஆசிரியைகளுக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை : சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-யொட்டி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்து,...

விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழா

விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை :  திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர்....

கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்

கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்

மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரிச்செயலர் சுவாமி வேதானந்த, ஆசியுடன்...

பெருந்துறை A.S.Pக்கு பதவி உயர்வு

பெருந்துறை A.S.Pக்கு பதவி உயர்வு

ஈரோடு : தமிழகத்தில் கடந்த வாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது இதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை உதவி போலிஸ் சூப்பிரண்டாக...

ஓடையில்  சிக்கிய 500 லிட்டர் கள்ளச்சாராயம்!

ஓடையில் சிக்கிய 500 லிட்டர் கள்ளச்சாராயம்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமூனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானியாறு அருகில் உள்ள எலிக்குத்து ஓடையில்...

குற்ற வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு

குற்ற வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு

விழுப்புரம் :  விழுப்புரம் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

உதகை  காவல்துறையினரின் சிறப்பான செயல்

உதகை காவல்துறையினரின் சிறப்பான செயல்

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஐயப்பன் கோயில் அருகில் நேற்று (11.01.2023) ரூபாய் 20,000/- மற்றும் ATM...

கடத்தலில் ஈடுபட்ட  நபர்கள் அதிரடி கைது

கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

போதை விற்பனையில் பெண் கைது!

சேலம் :  சேலம் மாவட்டம், ஓமலூர்மாட்டு ஆஸ்பத்திரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆண்டாள் ஈஸ்வரி (36) என்ற பெண்ணை ஓமலூர் துணை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா,...

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003-12வது விதியின்படி திருவள்ளுவர் தினம் (16.01.2023) (திங்கள்) விற்பனை இல்லா தினங்களாக (Dry Day)...

2 மணி நேரத்தில் காவல்துறையினரின் துரிதம்

2 மணி நேரத்தில் காவல்துறையினரின் துரிதம்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு, வடிவு இவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ) அக்சயா...

சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே வட்டார போக்குவரத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி...

காவல் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

காவல் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர் :  பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டம் E4 காட்டூர் காவல் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர்...

பல்வேறு பகுதிகளில் காவல் ஆணையரின் தீவிர ஆய்வு

பல்வேறு பகுதிகளில் காவல் ஆணையரின் தீவிர ஆய்வு

மதுரை :  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி...

விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. நடையனேரி, எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, செவலூர், செல்லையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும்...

Page 84 of 200 1 83 84 85 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.