Admin2

Admin2

காளைகளுக்கு துண்டு அணிவித்து வரவேற்பு

காளைகளுக்கு துண்டு அணிவித்து வரவேற்பு

சிவகங்கை :  சிவகங்கை தாலுகா வேம்பங்குடி கிராமத்தில் வீரமிகு தமிழர் திருநாள் மாட்டு பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விரட்டிற்கு வருகை தந்த காளைகளுக்கு சிவகங்கை சிங்கம் நகர்...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 16/01/2022

கையில் வாளுடன்  மிரட்டல் வாலிபர் கைது!   மதுரை : தெற்கு வாசல் F.F ரோடைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விக்னேஷ் என்ற அப்பளவிக்கி (29), இவர்...

தாலுகா காவல் நிலையத்தில் தமிழர் திருநாள்

தாலுகா காவல் நிலையத்தில் தமிழர் திருநாள்

திண்டுக்கல் :  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் A.D.S.P வெள்ளைச்சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு...

பாதயாத்திரை பக்தர்களுக்கு  பாதுகாப்பு பொருட்கள்

பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் மேல் சட்டை...

காவல் ஆய்வாளர் தலைமையில்  சிறப்பு விழா

காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விழா

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலையத்தில் பொங்கல் விழா காவல் நிலைய ஆய்வாளர் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காவல் நிலைய சார்பு...

மாணவர்களிடம் நேரடியாக D.I.G

மாணவர்களிடம் நேரடியாக D.I.G

சேலம் :  சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் 10 சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்கள் உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மேற்படி சிறுவர் மற்றும்...

கோலாகலமாக தொடங்கிய  ஜல்லிக்கட்டு

கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டு தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக, அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய...

பேரூராட்சி தலைவர் வீட்டை சூழ்ந்த காளை உரிமையாளர்கள்

பேரூராட்சி தலைவர் வீட்டை சூழ்ந்த காளை உரிமையாளர்கள்

மதுரை :  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடும் கட்டுப்பாடுகளுடன் காளைகளும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்....

மாநகராட்சியில், பொங்கல் விழா

மாநகராட்சியில், பொங்கல் விழா

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல் திருவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

நரிக்குடியில் மூன்று பேர் பலி!

விருதுநகர் : விருதுநகர் நரிக்குடியை அடுத்த விடத்தகுளம் தனியார் சோலார் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்த...

24 ஆண்டுகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

24 ஆண்டுகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

மதுரை : மதுரை வடக்கு வாடிப்பட்டி தாலுகா முள்ளிப்பள்ளம் கிராம மயானத்தில் இரண்டு மரங்களில் விஷ வண்டுகள்-கதம்ப வண்டுகள் குடியிருந்து கொண்டு, தொடர்ந்து பொதுமக்களையும், மயான பணியாட்களையும்,...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

திருட்டில் பறிமுதல் செய்த லட்சத்தொகை தனிப்படையினரின் அதிரடி!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...

பெங்களூருலிருந்து கடத்தல் வாலிபர்கள் கைது

பெங்களூருலிருந்து கடத்தல் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல்லுக்கு பெங்களூருவில் இருந்து ஈச்சர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக S.P பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி தனிப்படையினர் சிறுநாயக்கன்பட்டி...

சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடம் பிடித்த காவல் நிலையம்

சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடம் பிடித்த காவல் நிலையம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இப்பட்டியலில் சிறந்த காவல் நிலையமாக திண்டுக்கல்...

20 காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு

20 காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு

சேலம் : சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு உங்கள் சொந்த இல்ல திட்டத்தின் கீழ் தாரமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் மூலம்...

31 காவல்துறையினருக்கு 6,20,000 கருணைத்தொகை

31 காவல்துறையினருக்கு 6,20,000 கருணைத்தொகை

சேலம் :  சேலம் கடந்த (17/7/2022),-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியம்பூர் சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலவரத்தில்...

காவல் அலுவலகத்தில் பொங்கல் விழா

காவல் அலுவலகத்தில் பொங்கல் விழா

சேலம் : சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்கள்...

மாணவர்களுக்கு 34,000 பரிசுத்தொகை வழங்கிய S.P

மாணவர்களுக்கு 34,000 பரிசுத்தொகை வழங்கிய S.P

சேலம் :  சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்...

வெகு சிறப்பாக நடைபெற்ற சங்கீர்த்தன விழா

வெகு சிறப்பாக நடைபெற்ற சங்கீர்த்தன விழா

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள, சடையம்பட்டி பகுதியில் பிரசித்திபெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த தினத்தில், நாகர சங்கீர்த்தன நிகழ்ச்சி...

வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

மதுரை :  மதுரை அருகே அவனியாபுரம், ஜல்லிக்கட்டு விழாவிற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. 400 வருங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில், அவனியாபுரம் கிராமத்தை...

Page 83 of 200 1 82 83 84 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.