துரித செயலில் காவல்துறையினர்
சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இறக்கி விட்டு கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து வல்லூர்...
சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இறக்கி விட்டு கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து வல்லூர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும் சஞ்சீவ் என்ற மாணவன் மிட்-பிரைன், ஹியூமன் ஸ்கேனர் என்ற திறனறி...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை (17.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சுரபி எவர்கிரீன் பஞ்சவாடி அமைப்பு மற்றும் சங்கமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆர்கானிக் பார்ம் அசோசேசியன் சார்பாக 12000 ஆண்டுகள்...
வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது மதுரை : வண்டியூர் சி எஸ் ஆர் தெருவை சேர்ந்தவர் பால்சாமி மகன் விஜய் (20), இவர் ரிங்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு...
திருப்பூர் : திருப்பூர் பல்லடம், பல்லடம் போலீசார் குடியிருப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீசார் குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. கோலப்போட்டி, இசை நாற்காலி, கிரிக்கெட்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்தவர்களின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்...
சென்னை : சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி, திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாயார், செங்குன்றம் போலீசில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்...
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேனில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர்...
மதுரை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் (17.01.2023), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தோட்டக்கலை மலர் கண்காட்சியை துவக்கி வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், தலைமையில் போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு...
விழுப்புரம் : பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,நேமத்தான்பட்டி தேவி பூபந்தாட்ட கழக 41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த...
சிவகங்கை : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் சேகர் தலைமையில் தமிழக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.