Admin2

Admin2

துரித செயலில் காவல்துறையினர்

துரித செயலில் காவல்துறையினர்

சென்னை :  சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இறக்கி விட்டு கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து வல்லூர்...

வாலிபரை கௌரவித்த S.P

வாலிபரை கௌரவித்த S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே...

பள்ளி மாணவர் உலக சாதனை

பள்ளி மாணவர் உலக சாதனை

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும் சஞ்சீவ் என்ற மாணவன் மிட்-பிரைன், ஹியூமன் ஸ்கேனர் என்ற திறனறி...

சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை  (17.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...

தெய்வீக தன்மையுடைய பஞ்சவாடி மரங்கள் நடும் நிகழ்ச்சி

தெய்வீக தன்மையுடைய பஞ்சவாடி மரங்கள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சுரபி எவர்கிரீன் பஞ்சவாடி அமைப்பு மற்றும் சங்கமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆர்கானிக் பார்ம் அசோசேசியன் சார்பாக 12000 ஆண்டுகள்...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 19/01/2023

வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது   மதுரை :  வண்டியூர் சி எஸ் ஆர் தெருவை சேர்ந்தவர் பால்சாமி மகன் விஜய் (20), இவர் ரிங்...

சதுரகிரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு...

காவல்துறையினர் கலந்து கொண்ட விளையாட்டுப்போட்டி

காவல்துறையினர் கலந்து கொண்ட விளையாட்டுப்போட்டி

திருப்பூர் :  திருப்பூர் பல்லடம், பல்லடம் போலீசார் குடியிருப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீசார் குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. கோலப்போட்டி, இசை நாற்காலி, கிரிக்கெட்...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

விமான நிலையத்தில் பஞ்சாப் வாலிபர் கைது

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்தவர்களின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

வாலிபருக்கு அதிரடியாக போக்சோ

சென்னை :  சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி, திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாயார், செங்குன்றம் போலீசில்...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

ஒரே நாளில் 66 பேர் கைது 644 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடி  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்...

ஆம்னி வேனில் போதை கடத்தல்!

ஆம்னி வேனில் போதை கடத்தல்!

நீலகிரி:  நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேனில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த...

இரண்டு நாட்களில் 25 நபர்கள் கைது!

இரண்டு நாட்களில் 25 நபர்கள் கைது!

தென்காசி :  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர்...

இல்லத்திற்கு நேரடியாக சென்று 3 லட்சம் நிவாரண தொகை

இல்லத்திற்கு நேரடியாக சென்று 3 லட்சம் நிவாரண தொகை

மதுரை :  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் (17.01.2023), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்...

தோட்டக்கலை மலர் கண்காட்சி துவக்க விழா

தோட்டக்கலை மலர் கண்காட்சி துவக்க விழா

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், தோட்டக்கலை மலர் கண்காட்சியை துவக்கி வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள்...

மதுரையில் சிறுவர்கள் கைது!

நெல்லை சந்திப்பில் 3 பேர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், தலைமையில் போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

குற்ற செயல்களில் 70 பேர் கைது!

விழுப்புரம் : பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,நேமத்தான்பட்டி தேவி பூபந்தாட்ட கழக 41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த...

புதிய பொறுப்பில் திரு.செல்வராஜ் அவர்கள்

புதிய பொறுப்பில் திரு.செல்வராஜ் அவர்கள்

சிவகங்கை :   தமிழ்நாடு அரசு உத்தரவின்படி  காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக...

பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி

பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழி

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் சேகர் தலைமையில் தமிழக...

Page 82 of 200 1 81 82 83 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.