Admin2

Admin2

தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட அமைச்சர்

தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட அமைச்சர்

மதுரை :  சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், இல்லம் தேடி கல்வி திட்டம் மதுரை மாவட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை, பார்வையிட்டார்கள், அமைச்சர் திரு. உதயநிதி, திரு. அன்பில்...

சாராய வேட்டையில் 5 பேர் கைது

சாராய வேட்டையில் 5 பேர் கைது

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை கீழ்ப்பெண்ணத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 140 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்ப்பனைக்காக...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 21/01/2023

கண்டித்த தந்தைக்கு பாட்டில் அடி மகன் கைது   மதுரை : ஆரப்பாளையம் கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (52) இவரது மகன் முத்துராஜா .சம்பவத்தன்று...

பனை ஓலை உற்பத்தி மையம் தொடக்கம்

பனை ஓலை உற்பத்தி மையம் தொடக்கம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் பனை ஓலை பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் நோக்கத்துடன் நபார்டு வங்கி உதவியுடன் காரியாபட்டியில்...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

கல்நார்ச்சாம்பட்டியில் 36 பேர் கைது

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில்  எருது விடும் திருவிழா நடைபெற்றது. நேரம் கடந்தும் விழா நடந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

குன்னத்தூர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூர் :   திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் ஆதியூர் கோரைக்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னாத்தாள் (60), இவர் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் தோட்டத்துக்கு வேலைக்காக...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

சாத்தூர் முதியவருக்கு கடுங்காவல் சிறை

விருதுநகர் :  விருதுநகர் சாத்தூர்,  அருகே உள்ள சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சங்கரவேலுச்சாமி (60), கடந்த 2011-ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி லிங்கம்மாள் மற்றும்...

16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!

16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!

சென்னை :  சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி சாலையில் மெப்ஸ் சிக்னலில் எல்.இ.டி. விளக்குகள் எரியும் விதமாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கம்பத்தை தாம்பரம் மாநகர...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

கஞ்சா சாக்லேட் விற்பனை காவல்துறையினரின் தீவிரம்!

சென்னை :  சென்னை ஜாம்பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தியாகராயநகர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்...

காவல்துறை நடத்திய சிறப்பு முகாம்

காவல்துறை நடத்திய சிறப்பு முகாம்

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல்துறை ஜெயங்கொண்டம் லயன் சங்கம் மற்றும் நிலா...

காவலரை நேரில் சந்தித்த காவல்துறை துணைத் தலைவர்

காவலரை நேரில் சந்தித்த காவல்துறை துணைத் தலைவர்

 திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம்நாட்டறம் பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில்  பாதுகாப்பு பணியில் காயமடைந்த ஆயுதப்படை காவலரை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் Dr. முத்துசாமி IPS அவர்கள் நேரில்...

நாடு முழுவதும் சைக்கிள் பயணம்!

நாடு முழுவதும் சைக்கிள் பயணம்!

வேலூர் :  மத்திய பிரதேச மாநிலத்தை சேர்த்த தேசிய மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா, என்ற வீராங்கனை நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பெண்களின்...

தாலுக்கா காவல்துறையினரை பாராட்டிய  S.P

தாலுக்கா காவல்துறையினரை பாராட்டிய S.P

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு  தனியார் பேருந்தை உடைத்தவர்களை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினரை செங்கல்பட்டு  மாவட்ட...

திண்டுக்கல் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள கருங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(43) இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்...

லட்ச மதிப்புள்ள 977 மொபைல்கள் கண்டுபிடிப்பு

லட்ச மதிப்புள்ள 977 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மொபைல் போன் தொலைந்து போனதாக பதியப்பட்ட புகார்களில்...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

இன்றைய மதுரை கிரைம்ஸ் 20/01/2023

மதுரையில் 2 வாலிபர்கள் பலி   மதுரை :  அய்யர்பங்களா நாகனாகுளம் கிருபா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அம்மாசி மகன் அருண்குமார் (38), இவருக்கு திடீரென்று...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

பெட்ரோல் குண்டுவீசி தப்பிய பிரபல ரவுடி கைது!

மதுரை :  மதுரை எஸ்.எஸ் காலணி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தது போது, அவ்வழியாக காரில் வந்த நபரை சார்பு...

கிராமத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர்

கிராமத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் அதிகரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின் பகிர்மானத்திற்கான ட்ரான்ஸ்பார்மர் இயக்கத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், ...

மாவட்ட ஆட்சித்தலைவர் பெருமிதம்

மாவட்ட ஆட்சித்தலைவர் பெருமிதம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பீமாஸ் மஹாலில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக்...

மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு முகாம்

மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு முகாம்

மதுரை :  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில், சமுக பணித்துறை மற்றும் CSI  பல் மருத்துவ கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான சிறப்பு வாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும்...

Page 81 of 200 1 80 81 82 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.