காவல்துறை தலைவரின் தீவிர ஆய்வு
திருவாரூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (24.01.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்...
திருவாரூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (24.01.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்...
பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர்...
தேனி : ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட 89,530/- ரூபாய் மதிப்புள்ள 130 கிலோ போதை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டு...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்கள், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில்...
சேலம் : சேலம் மாவட்டம், ஊரக உட்கோட்டம் ஏற்காடு காவல் நிலைய எல்லை ஏற்காடு அடிவாரம் வன சோதனை சாவடியில் வனக்காப்பாளர் திரு.ஜெயக்குமார், அவர்கள் இரவு 11.30...
மதுரை : 72வது குடியரசு தின விழாவினை கொண்டாடும் விதமாக, மின்னொளியில் மின்னும், மதுரை விமான நிலையம் இந்திய குடியர தின 72வது விழாவினை நாடுமுழுவதும் கொண்டாட...
சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம்,ஆத்தூர் காவல் நிலைய சரகம் செக்காரமேடு அம்மன் பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஷ்வரி க/பெ சரவணன் என்பவரின் (14) வயது சிறுமியை...
திண்டுக்கல் : திண்டுக்கல் தேனி ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் திண்டுக்கல் அழகுபாண்டி,தேனி கதிரேசன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், (24.01.2023) இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான நினைவூட்டல்...
மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை கட்டி போட்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (24.01.2023) சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைக களுக்கு வாழ்வா தாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. திருநங்கைகள் வாழ்வாதாரத்திற் காக,...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் புதுப்பேட்டை ரோடு, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதை திருப்பத்தூர்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகை ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட இரியசீகை கிரமத்திலுள்ள கிராம மக்களுக்கு உட்கோட்ட காவல் துறையினரால் போதைப்பொருள் மற்றும் குழந்தை திருமணம் குறித்த...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்திரவின் பேரில் மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதிகளான புதூர் நாடு, சாம்பவை கிராமத்தில் (22.01.2023) தீவிர...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்கள், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 2...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதில் சுமார் 165 லிட்டர் கள்ளச்சாராயம்...
மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம் – ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்! நாட்டில் தற்போது தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (42), த/பெ வேதகிரி என்பவர் கடந்த (22.10.2015) அன்று 17...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.