Admin2

Admin2

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

ஒரே நாளில் 5 பேருக்கு குண்டாஸ்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி கடந்த (29.12.2022) அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அத்துமீறி நுழைந்து உணவு விடுதியின்...

சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருது

சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருது

விருதுநகர் :  இன்று விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருதினை, விருதுநகர் ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி அவர்கள்,  சிவஞானபுரம் ஊராட்சி மன்ற...

போதை வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்

போதை வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்

தேனி :  கண்டமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1,062 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்...

சிறப்பாக நடைபெற்ற 74வது குடியரசு தின விழா

சிறப்பாக நடைபெற்ற 74வது குடியரசு தின விழா

விழுப்புரம்:  74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்ட காவல் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. த. மோகன், இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை...

ஆயுதப் படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை

ஆயுதப் படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்டத்தில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப.,...

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட காவல்துறையினர்

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட காவல்துறையினர்

குடியாத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களான தெய்வசிகாமணி அவரின் மனைவி காமாட்சி ஆகியோர் மகன் சோறு போடவில்லை என கோபித்து வீட்டை விட்டு...

மாணவர்களை உற்சாகப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

மாணவர்களை உற்சாகப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

விருதுநகர் :  விருதுநகர்  74 ஆவது குடியரசு தினம் இந்தியாவின் பல்வேறு கிராமங்களில், சிறப்பான முறையில் நடந்தது   ஜனவரி 26 இன்று விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில்,...

மதுரை மக்கள் ஆதங்கம்!

மதுரை மக்கள் ஆதங்கம்!

மதுரை :  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவரின்...

ஓசூரில் சிறப்பு  விழா

ஓசூரில் சிறப்பு விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.   கிருஷ்ணகிரியிலிருந்து...

மதுரையில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு பேரணி

மதுரையில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு பேரணி

மதுரை : சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன நடைபெற்றது. சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர...

100 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள்

100 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரியில் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஸ்டேடியம் விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அணிவகுப்பை கிருஷ்ணகிரி...

மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை!

மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூரில் குடியரசு தினவிழாவையொட்டி ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலைய...

அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி

அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி

சிவகங்கை : சிவகங்கை இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வணக்கத்திற்குரிய நகர மன்ற தலைவர் சே.முத்துத்துரை அவர்களின் தலைமையில் மரியாதைக்குரிய நகராட்சி ஆணையாளர்...

கிராமத்தில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

கிராமத்தில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் தாலுக் ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நூர் அருகே உள்ள விரத வயல் கிராமத்தில் உள்ள...

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை

மதுரை :  மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  அணிவித்து...

புத்தாக்க பயிற்சி முகாம்

புத்தாக்க பயிற்சி முகாம்

விருதுநகர் : இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம்...

தீயணைப்பு வீரர்களின் துரிதம்

தீயணைப்பு வீரர்களின் துரிதம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள, வேட்டைபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40), இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் நெல் விவசாயம் செய்து...

தமிழக வீர விளையாட்டாக அறிவிக்க வேண்டும்!

தமிழக வீர விளையாட்டாக அறிவிக்க வேண்டும்!

விருதுநகர் :  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் கிடா முட்டு சண்டை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் பொங்கல் தினத்தையொட்டி , இந்த...

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திரு உருவச் சிலை பேருந்து நிலையம் அருகே உள்ளது. மூக்கையா...

தனியருக்கான அனுபவ உரிமை ஆவணம்

தனியருக்கான அனுபவ உரிமை ஆவணம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் கோரன் கொம்பு கிராமத்தில் வனத்துறை இடத்தில் (Reserve forest) வீடுகள் கட்டி குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு வனத்துறை மூலமாக (தனியருக்கான அனுபவ...

Page 78 of 200 1 77 78 79 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.